பிரபல ரவுடிக்கு வலை வீச்சு.. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடரும் தேடுதல் படலம்..
Armstrong Murder Case : செந்தில் கொடுத்த பணத்தில் தான் 4 லட்ச ரூபாய் பணம், கைது செய்யப்பட்ட ஹரிஹரன் மூலமாக வழக்கறிஞர் அருளுக்கு கைமாறியுள்ளது.
Armstrong Murder Case : செந்தில் கொடுத்த பணத்தில் தான் 4 லட்ச ரூபாய் பணம், கைது செய்யப்பட்ட ஹரிஹரன் மூலமாக வழக்கறிஞர் அருளுக்கு கைமாறியுள்ளது.
Hardik Pandya in ICC T20 Cricket Rankings : பந்துவீச்சு தரவரிசையை பொறுத்தவரை முதல் 10 இடங்களில் இந்திய வீரர்கள் யாரும் இடம்பெறவில்லை.
மின்கட்டண உயர்வை கண்டித்து வரும் 21ம் தேதி காலை 10 மணிக்கு மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று நாம் தமிழர் கட்சி அறிவித்துள்ளது. இதேபோல் மின்கட்டணத்தை உயர்த்திய திமுக அரசை கண்டித்து 22ம் தேதி போராட்டம் நடத்த உள்ளதாக அமமுக தெரிவித்துள்ளது.
கமல்ஹாசன் – ஷங்கர் கூட்டணியில் வெளியான இந்தியன் 2 படத்துக்கு ரசிகர்களிடம் சுத்தமாக வரவேற்பு கிடைக்கவில்லை. இதனையடுத்து இந்தப் படத்தில் இருந்து 12 நிமிட காட்சிகளை எடிட் செய்துள்ளதாக படக்குழு அறிவித்தது. ஆனால், இந்தியன் 2-வில் எடிட் செய்யப்பட்ட காட்சிகள் எது என ஒரு போஸ்டர் வெளியாகி வைரலாகியுள்ளது.
Suryakumar Yadav : இந்திய அணி கவுதம் கம்பீரின் ஆக்ரோஷமான அணுகுமுறையில் எவ்வாறு விளையாடப் போகிறது என்பது எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது.
Armstrong Murder Case : கைது செய்யப்பட்ட வழக்கறிஞர் மலர்கொடி ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் திமுக வழக்கறிஞர் அருள் என்பவரோடு தொடர்பில் இருந்துள்ளார்.
Naam Tamilar Katchi : 4 பேர் கொண்ட கும்பல் விரட்டியதை கண்டதும், பாலமுருகன் கதறிய படி உயிரை காப்பாற்றுங்கள் என ஓடியுள்ளார்.
Retired IPS Ravi About TVK Vijay : தளபதி விஜய் 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடவுள்ளார். இந்நிலையில், விஜய் குறித்தும் அவரது அரசியல் பயணம் பற்றியும், ஓய்வுப்பெற்ற ஐபிஎஸ் அதிகாரி ரவி பேசியது வைரலாகி வருகிறது.
Amaran Release Date : சிவகார்த்திகேயன் நடிப்பில் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள அமரன் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.
பள்ளி மற்றும் கல்லூரி வளாகங்களில் காவி மயமாக்கல் முயற்சி நடைபெறுவதாக நீதியரசர் சந்துருவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
Actor Vijay Antony : செருப்பு இல்லாமல் நடந்து பாருங்கள், அதோட அருமை உங்களுக்கு புரியும் என விஜய் ஆண்டனி கூறியிருந்தார். இதுகுறித்து பதிவிட்டுள்ள பிரபல மருத்துவர், செருப்பு அணியுங்கள், முட்டாள்களின் பேச்சை கேட்காதீர்கள் என விஜய் ஆண்டனியை வெளுத்துவிட்டுள்ளார்.
TVK Leader Vijay : கோலிவுட்டின் முன்னணி ஹீரோவான விஜய், விரைவில் அரசியலில் களமிறங்கவுள்ளார். தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கியுள்ள அவர், அடுத்தடுத்து சில அதிரடியை கையில் எடுக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
PMK Leader Ramadoss on Liquor Door Delivery : ஆன்லைன் விநியோக நிறுவனங்கள் வாயிலாக கொரோனா நோய் தொற்றுக் காலத்தில் கட்டுப்பாடுகளுடன் மதுபான விற்பனைக்கு தற்காலிக அனுமதி வழங்கப்பட்டது.
கார்த்தியின் சர்தார் 2ம் பாகம் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வரும் நிலையில், சண்டை பயிற்சியாளர் ஒருவர் விபத்தில் உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Former Cricketer Amit Mishra : தோனி தலைமையில் மட்டுமின்றி தனது நெருங்கிய நண்பரான விராட் கோலி தலைமையிலும் தான் இந்திய அணியில் இருந்து ஓரம்கட்டப்பட்டதாக அமித் மிஸ்ரா வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
Indian 2 Day 5 Box Office Collection : கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கிய இந்தியன் 2 படத்தின் 5வது நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரம் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
Mr Vijayabhaskar Arrested in Kerala : எஸ்பி ஸ்ரீதேவி தலைமையிலான சிபிசிஐடி போலீசார் எம்.ஆர். விஜயபாஸ்கரை கரூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினார்கள். இதன்பிறகு அவரை கரூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்கள்.
NTK Balamurugan Murder Case : பாலமுருகன் கொலையானது இரு தரப்பினருக்கு இடையே சொத்தை பங்கீடு செய்வதில் ஏற்பட்ட பிரச்சனையால் நடைபெற்றது என விளக்கம் அளித்துள்ளது.
Manorathangal Trailer Released : கமல்ஹாசன், மம்முட்டி, மோகன்லால், ஃபஹத் பாசில், நதியா, பார்வதி உள்ளிட்ட பலர் இணைந்து நடித்துள்ள மனோரதங்கள் படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.
IAS Officers Tranfer in Tamil Nadu : தமிழகத்தில் 10 மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்ட 15 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
கார்த்தியின் சர்தார் 2ம் பாகத்தில் எஸ்ஜே சூர்யா இணைந்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கிய இந்தியன் 2 கடந்த வாரம் வெளியான நிலையில், இந்தப் படத்தின் 4வது நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இந்த சம்பவம் குறித்து இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரல் உபேந்திர திவேதிவிடம் தொலைபேசி மூலம் கேட்டறிந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. அப்போது ஜம்மு-காஷ்மீரில் நிலவும் சூழ்நிலை குறித்து ராணுவ தளபதி ராஜ்நாத் சிங்கிடம் விளக்கி கூறியுள்ளார்.
''விக்கிரவாண்டி இடைத்தேர்தல் முடிவடைந்த பிறகு இப்போது மின்சாரக் கட்டணத்தை உயர்த்தியிருப்பதன் மூலம் மக்களை முட்டாள்களாக்கி அவர்களின் முதுகில் அரசு குத்தியிருக்கிறது. விக்கிரவாண்டி வெற்றிக்காக மக்களுக்கு திமுக அளித்துள்ள பரிசு தான் இந்த கட்டண உயர்வு''
புதிய காவல் ஆணையராக அருண் மாற்றப்பட்டபோது, ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை இருக்கும் என தெரிவித்து இருந்தார்.