K U M U D A M   N E W S

பிரபல கோயிலின் உண்டியலுக்குள் தீ வைத்த மர்மநபர்.. அதிர்ச்சியில் பக்தர்கள்

உலகப் புகழ்பெற்ற ஏகாம்பரநாதர் திருக்கோயிலில் வைக்கப்பட்டுள்ள உண்டியலுக்கு மர்ம நபர்கள் தீ வைத்த நிலையில், பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய பணம் தீயில் எரிந்து நாசமாகியுள்ளது.

ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்.. காரணம் இதுவா?| Protest | Kanchipuram Collector Office

ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்.. காரணம் இதுவா?| Protest | Kanchipuram Collector Office

சிறுமி பாலியல் வன்கொடுமை ரவுடி கைது | Rowdy Navamani Arrest in Kanchipuram | Somangalam Girl Issue

சிறுமி பாலியல் வன்கொடுமை ரவுடி கைது | Rowdy Navamani Arrest in Kanchipuram | Somangalam Girl Issue

திமுக கூட்டணியில் ஓட்டையா? வைகைச்செல்வன் கொடுத்த ட்விஸ்ட்

சமீபத்தில் விசிக தலைவர் திருமாவளவனை, அதிமுகவினை சேர்ந்த வைகைச்செல்வன் சந்தித்து நீண்ட நேரம் உரையாடியிருந்தார். அதுக்குறித்து பத்திரிக்கையாளர் எழுப்பிய கேள்விக்கு, திமுக கூட்டணியில் ஓட்டை என பதிலளித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

நள்ளிரவில் கல்லூரி மாணவர் மீது மர்ம பொருள் வீசி தாக்குதல் | Kanchipuram College Student Attack

நள்ளிரவில் கல்லூரி மாணவர் மீது மர்ம பொருள் வீசி தாக்குதல் | Kanchipuram College Student Attack

சொன்னதை செய்த நடிகர் சூரி.. தாய்மாமனாக சீர் வரிசை வழங்கி அசத்தல்!

தனியார் நிகழ்வில் பங்கேற்ற நடிகர் சூரி, நடன கலைஞர் பஞ்சமியிடம் உங்களது பிள்ளைகளுக்கு தாய் மாமனாக இருந்து காதணி விழாவை நடத்தி வைக்கிறேன் என வாக்குறுதி அளித்திருந்தார். அதனை இன்று நிறைவேற்றியும் உள்ளார்.

நீயா நானா.. DMK Vs ADMK சண்டை! சந்தைக்கடை போல் ஆன மாமன்ற கூட்டம் | Kanchipuram Meeting | Councillor

நீயா நானா.. DMK Vs ADMK சண்டை! சந்தைக்கடை போல் ஆன மாமன்ற கூட்டம் | Kanchipuram Meeting | Councillor

15,000 ரூபாய் கடன்.. குழந்தையை அடகு வைத்த பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி

ஆந்திர மாநிலத்தை சார்ந்த தம்பதியினர் தாங்கள் வாங்கிய 15,000 ரூபாய் கடனுக்காக பெற்ற குழந்தையினை அடகு வைத்த நிலையில், காஞ்சிபுரம் பாலாற்றில் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

கவனக்குறைவாக துப்பாக்கியை சுட்ட காவலர்.. சிறிய இடைவெளியில் உயிர்தப்பிய எஸ்.ஐ. | TN Police Misfire

கவனக்குறைவாக துப்பாக்கியை சுட்ட காவலர்.. சிறிய இடைவெளியில் உயிர்தப்பிய எஸ்.ஐ. | TN Police Misfire

பரபரப்பாகும் மவுலிவாக்கம் சாலை.. ஆக்கிரமிப்புகளை அகற்றும் அதிகாரிகள்.. எதிர்க்கும் வியாபாரிகள்

பரபரப்பாகும் மவுலிவாக்கம் சாலை.. ஆக்கிரமிப்புகளை அகற்றும் அதிகாரிகள்.. எதிர்க்கும் வியாபாரிகள்

கல்யாண ராணி விரித்த வலை.. மனைவி இல்லாத அரசு அதிகாரிகள் தான் டார்கெட்!

மடோனா என்கிற பெண்மணி, மனைவி இல்லாத ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகளை டார்கெட் செய்து அவர்களை திருமணம் செய்துக் கொண்டு சொத்துகளை அபகரிப்பதை தொடர் கதையாக மேற்கொண்டு வந்த நிலையில், போலீசாரிடம் வசமாக சிக்கியுள்ளார்.

வரதராஜ பெருமாள் கோயில் பிரம்மோற்சவத்தின் 7வது நாள் விழா.. தேரோட்டம் கோலாகலம் | Varadharaja Perumal

வரதராஜ பெருமாள் கோயில் பிரம்மோற்சவத்தின் 7வது நாள் விழா.. தேரோட்டம் கோலாகலம் | Varadharaja Perumal

Vadakalai vs Thenkalai Fight | பெருமாளை சாலையில் வைத்துவிட்டு வடகலை தென்கலை பிரிவினர் வாக்குவாதம்

Vadakalai vs Thenkalai Fight | பெருமாளை சாலையில் வைத்துவிட்டு வடகலை தென்கலை பிரிவினர் வாக்குவாதம்

Kanchipuram Varadharaja Perumal Kovil | சேஷ வாகனத்தில் எழுந்தருளிய வரதராஜ பெருமாள் | காஞ்சிபுரம்

Kanchipuram Varadharaja Perumal Kovil | சேஷ வாகனத்தில் எழுந்தருளிய வரதராஜ பெருமாள் | காஞ்சிபுரம்

Kanchipuram Varadharaja Perumal | காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் பிரம்மோற்சவ 3ம் நாள் கோலாகலம்

Kanchipuram Varadharaja Perumal | காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் பிரம்மோற்சவ 3ம் நாள் கோலாகலம்

பரந்தூர் விமான நிலையம்..எதிர்ப்பு தீர்மானம் நிறைவேற்றிய கிராம மக்கள் | Eganapuram | Parandur Airport

பரந்தூர் விமான நிலையம்..எதிர்ப்பு தீர்மானம் நிறைவேற்றிய கிராம மக்கள் | Eganapuram | Parandur Airport