K U M U D A M   N E W S
Kumudam Ad

கோடியக்கரை பறவைகள் சரணாலயம் அருகே சிப்காட்?? நீதிமன்றம் போட்ட உத்தரவு

கோடியக்கரை பறவைகள் சரணாலயம் அருகே சிப்காட்?? நீதிமன்றம் போட்ட உத்தரவு

வெறும் 36 நாட்கள்.. முதல் பெண் தலைமை நீதிபதியாகும் பி.வி.நாகரத்னா?

உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக 2027-ல் பதவியேற்கும் முதல் பெண் தலைமை நீதிபதி பி.வி.நாகரத்னா சுதந்திர இந்தியாவில், முதன் பெண் நீதிபதியாக பதவியேற்று அவர் வெறும் 36 நாட்கள் மட்டுமே பதவிவகிப்பார் என்ற நிலையில், பெண்கள் நீதிபதியாவதற்கு ஏன் இவ்வளவு காலம் ஆகிறது என்று கேள்வி சமூக ஆர்வலர்களிடையே எழுந்துள்ளது.

அண்ணா பல்கலை. பா*லியல் வழக்கில் சிபிசிஐடி போலீசாரின் அதிரடி ஆக்ஷன் | Anna University Case Update

அண்ணா பல்கலை. பா*லியல் வழக்கில் சிபிசிஐடி போலீசாரின் அதிரடி ஆக்ஷன் | Anna University Case Update

2026 தேர்தல் திமுகவை எதிர்த்து நடக்கிற ஜனநாயகப் போர் - டிடிவி தினகரன் பேட்டி | TTV Dhinakaran | AMMK

2026 தேர்தல் திமுகவை எதிர்த்து நடக்கிற ஜனநாயகப் போர் - டிடிவி தினகரன் பேட்டி | TTV Dhinakaran | AMMK

1 மாத குழந்தை விற்பனை.. 10 பேர் கைது | Kumudam News

1 மாத குழந்தை விற்பனை.. 10 பேர் கைது | Kumudam News

ஆப்ரேஷன் சிந்தூர்: கடும் சரிவில் பாகிஸ்தான் பங்குச்சந்தைகள்!

பாகிஸ்தான் மீது இந்தியா மேற்கொண்ட ஆப்ரேஷன் சிந்தூர் தாகுதலால், பங்குச்சந்தையில் 82 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்ட நிலையில், பாகிஸ்தானின் பங்குச் சந்தைகள் கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது.

பூத்துக்குலுங்கும் ரோஜா மலர்கள்.. உதகையில் களைக்கட்டும் ரோஜா கண்காட்சி..!

நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள நூற்றாண்டு ரோஜா பூங்காவில் 20-வது ரோஜா கண்காட்சியை தமிழக  அரசு தலைமை கொறடா க.ராமசந்திரன் மற்றும் மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தன்னீரு ஆகியோர் ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தனர்.

பாகிஸ்தான் விமானப்படை தளங்களை தாக்கிய இந்தியா!

பாகிஸ்தான் விமானப்படை தளங்களை குறிவைத்து இந்தியா தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி வருகிறது.

இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றத்தை தணிக்க டிரம்ப் விருப்பம்!

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே பதற்றத்தை தணிக்க டிரம்ப் விருப்பம் தெரிவித்துள்ளதாக வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

கையெறி குண்டுகளுடன் டிரோன்கள்..தொடர்ந்து அத்துமீறும் பாகிஸ்தான்..!

வடக்கு காஷ்மீரின் பாரமுல்லா முதல் குஜராத் மாநிலம் பூஞ்ச் வரையிலும் 26 இடங்களில் பாகிஸ்தானின் ட்ரோன்கள் தென்பட்டதாக மத்திய பாதுகாப்புத் துறை அறிவித்துள்ளது.