கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு அமைதி காத்த செங்கோட்டையன் இப்போது வாய் திறந்தது ஏன் ? | Sengottaiyan
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு அமைதி காத்த செங்கோட்டையன் இப்போது வாய் திறந்தது ஏன் ? | Sengottaiyan
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு அமைதி காத்த செங்கோட்டையன் இப்போது வாய் திறந்தது ஏன் ? | Sengottaiyan
நேருவுக்கு செக் வைத்த ஸ்டாலின்.. விஜய்க்கு தூபம் போட்ட முன்னாள் தலைவர் | TVK Vijay | CM MK Stalin
விஜய் தனித்து போட்டியிடுவதன் ரகசியம் என்ன? கேரள தேர்தலில் களமிறங்கும் திமுக அமைச்சர் நேருவுக்கு செக்
All Party Meeting | அனைத்துக்கட்சி கூட்டம் தொடங்கியது | Kumudam News
"Rules Follow பண்ணுங்க sir..!" KN Nehru குறித்து பேசிய த.வெ.க கொள்கை பரப்பு செயலாளர் Arun Raj | TVK
"ஆவடி மிகப்பெரிய மாநகராட்சியாக மாறும்.." - அமைச்சர் கே.என்.நேரு தகவல் | DMK | Minister KNNehru
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைப் பணி நியமனத்தில் முறைகேடு நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், விசாரணையில் தாங்கள் குற்றமற்றவர்கள் என்பதை நிரூபிப்போம் என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைப் பணி நியமன மோசடி தொடர்பான விசாரணையில், அமலாக்கத்துறை பல்வேறு டிஜிட்டல் மற்றும் ஆவண ஆதாரங்கள் மூலம் முறைகேடுகளைக் கண்டுபிடித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
"இளைஞர்களின் கனவை கமிஷன் கொள்ளைக்காகச் சிதைக்கும் தி.மு.க. அரசுக்கு ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும்" என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் ரூ.888 கோடி லஞ்சம் பெற்று முறைகேடாகப் பணி நியமனம்செய்யப்பட்டுள்ளதாக எழுத குற்றச்சாட்டுக்கு அமைச்சர் கே.என்.நேரு மறுப்பு தெரிவித்துள்ளார்.
"விஜய்யை கண்டு அஞ்சத் தேவையில்லை" - கே.என். நேரு | Karur Stampede | TVK | DMK | Kumudam News
எடப்பாடி மக்கள் மீது கவலைப்பட்டிருந்தால் ஏன் வீட்டில் இருக்கிறார் என்று அமைச்சர் கே.என்.நேரு காட்டமான கேள்வி எழுப்பியுள்ளார்.
"எங்களுக்கும் திமுகவுக்கும் தான் நேரடி போட்டி என்று கூறுபவருக்கு திமுகவோடு போட்டி போட தகுதியே இல்லை" என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.
கே.என்.நேரு வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் | DMK | KN Nehru | TNPolice | TNBJP | Kumudam News
”கேரளா, மகாராஷ்டிரா, ஆந்திரா போன்ற மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது, தமிழகத்தில் தான் வரிவிதிப்பு குறைவு. உதாரணமாக மகாராஷ்டிராவில் 14,000 ரூபாய் வரி விதித்தால், தமிழகத்தில் 2,000 ரூபாய்தான் விதிக்கப்படுகிறது” என அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
’அமைச்சர் நேரு அடிமை சாசனம் எழுதிக் கொடுத்துவிட்டார். வருகிற சட்டப்பேரவை தேர்தலில், ஸ்டாலினின் வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்’ என அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பொதுமக்கள் மத்தியில் பேசியுள்ளார்.
"தமிழகத்தில் திமுகவுக்கு போட்டியே கிடையாது" - அமைச்சர் கே.என்.நேரு | Kumudam News
திமுக அரசை வேரோடு பிடுங்குவோம் என்ற மத்திய அமைச்சர் அமித்ஷா பேச்சுக்கு அமைச்சர் கே.என்.நேரு பதிலடி கொடுத்துள்ளார்.
”ஆளுநரின் அறிக்கையைப் படித்தால் அமித் ஷாவே சிரிப்பார். அவமானங்களை மட்டுமல்ல, தொடர் தோல்விகளையும் தாங்கிக் கொள்வது அரிய கலை, நாக்பூரின் ஏஜெண்டாக ஆளுநர் செயல்பட்டு வருகின்றார்” திமுகவின் கழக முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாக துறை அமைச்சருமான கே.என்.நேரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
520 வாக்குறுதிகள் கொடுத்துள்ளோம். நிதிநிலை சேர்ந்தவுடன் தான் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியும் என அமைச்சர் கே.என்.நேரு பதில்
"தூய்மை பணியாளர்களின் கோரிக்கை நிறைவேறுமா?"- கே.என்.நேரு பதில் | KN Nehru | Kumudam News
எடப்பாடி பழனிசாமியின் கனவு பலிக்காது என்றும் மீண்டும் முதல்வராக மு.க. ஸ்டாலின் தான் பதவியேற்பார் என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.
"அன்புமணி தான் தலைவர்..." - ஆர்ப்பரித்த நிர்வாகிகள்..! | Kumudam News
பொதுக்குழுவிற்கு வராத ராமதாஸ்.. இருக்கை வைத்து காத்திருக்கும் அன்புமணி...! | | PMK | Kumudam News
கவின் பெற்றோருக்கு கே.என். நேரு, கனிமொழி நேரில் ஆறுதல் | Kumudam News