K U M U D A M   N E W S

k.n.nehru

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு அமைதி காத்த செங்கோட்டையன் இப்போது வாய் திறந்தது ஏன் ? | Sengottaiyan

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு அமைதி காத்த செங்கோட்டையன் இப்போது வாய் திறந்தது ஏன் ? | Sengottaiyan

நேருவுக்கு செக் வைத்த ஸ்டாலின்.. விஜய்க்கு தூபம் போட்ட முன்னாள் தலைவர் | TVK Vijay | CM MK Stalin

நேருவுக்கு செக் வைத்த ஸ்டாலின்.. விஜய்க்கு தூபம் போட்ட முன்னாள் தலைவர் | TVK Vijay | CM MK Stalin

விஜய் தனித்து போட்டியிடுவதன் ரகசியம் என்ன? கேரள தேர்தலில் களமிறங்கும் திமுக அமைச்சர் நேருவுக்கு செக்

விஜய் தனித்து போட்டியிடுவதன் ரகசியம் என்ன? கேரள தேர்தலில் களமிறங்கும் திமுக அமைச்சர் நேருவுக்கு செக்

All Party Meeting | அனைத்துக்கட்சி கூட்டம் தொடங்கியது | Kumudam News

All Party Meeting | அனைத்துக்கட்சி கூட்டம் தொடங்கியது | Kumudam News

"Rules Follow பண்ணுங்க sir..!" KN Nehru குறித்து பேசிய த.வெ.க கொள்கை பரப்பு செயலாளர் Arun Raj | TVK

"Rules Follow பண்ணுங்க sir..!" KN Nehru குறித்து பேசிய த.வெ.க கொள்கை பரப்பு செயலாளர் Arun Raj | TVK

"ஆவடி மிகப்பெரிய மாநகராட்சியாக மாறும்.." - அமைச்சர் கே.என்.நேரு தகவல் | DMK | Minister KNNehru

"ஆவடி மிகப்பெரிய மாநகராட்சியாக மாறும்.." - அமைச்சர் கே.என்.நேரு தகவல் | DMK | Minister KNNehru

ரூ.888 கோடி ஊழல் குற்றச்சாட்டு: 'குற்றமற்றவர்கள் என்பதை நிரூபிப்போம்'- அமைச்சர் கே.என்.நேரு

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைப் பணி நியமனத்தில் முறைகேடு நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், விசாரணையில் தாங்கள் குற்றமற்றவர்கள் என்பதை நிரூபிப்போம் என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

நகராட்சிப் பணி நியமன மோசடியை அமலாக்கத்துறை கண்டுபிடித்தது எப்படி? முழு தகவல்!

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைப் பணி நியமன மோசடி தொடர்பான விசாரணையில், அமலாக்கத்துறை பல்வேறு டிஜிட்டல் மற்றும் ஆவண ஆதாரங்கள் மூலம் முறைகேடுகளைக் கண்டுபிடித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

லஞ்சம் பெற்று பணி நியமனம்: "எங்கும் ஊழல் - எதிலும் ஊழல்"- இபிஎஸ் குற்றச்சாட்டு!

"இளைஞர்களின் கனவை கமிஷன் கொள்ளைக்காகச் சிதைக்கும் தி.மு.க. அரசுக்கு ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும்" என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

பணி நியமனத்தில் முறைகேடு குற்றச்சாட்டு: களங்கம் கற்பிக்கும் முயற்சி வெற்றி பெறாது- அமைச்சர் கே.என்.நேரு

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் ரூ.888 கோடி லஞ்சம் பெற்று முறைகேடாகப் பணி நியமனம்செய்யப்பட்டுள்ளதாக எழுத குற்றச்சாட்டுக்கு அமைச்சர் கே.என்.நேரு மறுப்பு தெரிவித்துள்ளார்.

"விஜய்யை கண்டு அஞ்சத் தேவையில்லை" - கே.என். நேரு | Karur Stampede | TVK | DMK | Kumudam News

"விஜய்யை கண்டு அஞ்சத் தேவையில்லை" - கே.என். நேரு | Karur Stampede | TVK | DMK | Kumudam News

எடப்பாடி மக்களுக்குக் கவலைப்பட்டிருந்தால் ஏன் வீட்டில் இருக்கிறார்? அமைச்சர் கே.என்.நேரு காட்டமான கேள்வி!

எடப்பாடி மக்கள் மீது கவலைப்பட்டிருந்தால் ஏன் வீட்டில் இருக்கிறார் என்று அமைச்சர் கே.என்.நேரு காட்டமான கேள்வி எழுப்பியுள்ளார்.

"திமுகவோடு போட்டி போட தகுதியே இல்லை"- விஜய்யை மறைமுகமாக சாடிய அமைச்சர் கே.என். நேரு

"எங்களுக்கும் திமுகவுக்கும் தான் நேரடி போட்டி என்று கூறுபவருக்கு திமுகவோடு போட்டி போட தகுதியே இல்லை" என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.

கே.என்.நேரு வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் | DMK | KN Nehru | TNPolice | TNBJP | Kumudam News

கே.என்.நேரு வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் | DMK | KN Nehru | TNPolice | TNBJP | Kumudam News

’கம்பேர் பண்ணுங்க.. தமிழ்நாட்டில் தான் வரிவிதிப்பு மிகவும் குறைவு’- அமைச்சர் நேரு பேட்டி

”கேரளா, மகாராஷ்டிரா, ஆந்திரா போன்ற மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது, தமிழகத்தில் தான் வரிவிதிப்பு குறைவு. உதாரணமாக மகாராஷ்டிராவில் 14,000 ரூபாய் வரி விதித்தால், தமிழகத்தில் 2,000 ரூபாய்தான் விதிக்கப்படுகிறது” என அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

அடிமை சாசனம் எழுதிக் கொடுத்தவர் நேரு.. லால்குடியில் எடப்பாடி பழனிச்சாமி தாக்கு

’அமைச்சர் நேரு அடிமை சாசனம் எழுதிக் கொடுத்துவிட்டார். வருகிற சட்டப்பேரவை தேர்தலில், ஸ்டாலினின் வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்’ என அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பொதுமக்கள் மத்தியில் பேசியுள்ளார்.

"தமிழகத்தில் திமுகவுக்கு போட்டியே கிடையாது" - அமைச்சர் கே.என்.நேரு | Kumudam News

"தமிழகத்தில் திமுகவுக்கு போட்டியே கிடையாது" - அமைச்சர் கே.என்.நேரு | Kumudam News

“பிடுங்கி நட்டால் பயிர் பெரிதாகத்தான் வளரும்” – மத்திய அமைச்சர் அமித்ஷாவுக்கு அமைச்சர் நேரு பதிலடி

திமுக அரசை வேரோடு பிடுங்குவோம் என்ற மத்திய அமைச்சர் அமித்ஷா பேச்சுக்கு அமைச்சர் கே.என்.நேரு பதிலடி கொடுத்துள்ளார்.

உச்சநீதிமன்றம் வரை போய் கரியைப் பூசியும் திருந்தவில்லை.. ஆளுநர் அறிக்கைக்கு நேரு பதிலடி!

”ஆளுநரின் அறிக்கையைப் படித்தால் அமித் ஷாவே சிரிப்பார். அவமானங்களை மட்டுமல்ல, தொடர் தோல்விகளையும் தாங்கிக் கொள்வது அரிய கலை, நாக்பூரின் ஏஜெண்டாக ஆளுநர் செயல்பட்டு வருகின்றார்” திமுகவின் கழக முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாக துறை அமைச்சருமான கே.என்.நேரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

தூய்மை பணியாளர்கள் போராட்டம்: விரைவில் முதலமைச்சர் முடிவெடுப்பார்- அமைச்சர் கே.என்.நேரு

520 வாக்குறுதிகள் கொடுத்துள்ளோம். நிதிநிலை சேர்ந்தவுடன் தான் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியும் என அமைச்சர் கே.என்.நேரு பதில்

"தூய்மை பணியாளர்களின் கோரிக்கை நிறைவேறுமா?"- கே.என்.நேரு பதில் | KN Nehru | Kumudam News

"தூய்மை பணியாளர்களின் கோரிக்கை நிறைவேறுமா?"- கே.என்.நேரு பதில் | KN Nehru | Kumudam News

எடப்பாடி பழனிசாமியின் கனவு பலிக்காது- அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

எடப்பாடி பழனிசாமியின் கனவு பலிக்காது என்றும் மீண்டும் முதல்வராக மு.க. ஸ்டாலின் தான் பதவியேற்பார் என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.

"அன்புமணி தான் தலைவர்..." - ஆர்ப்பரித்த நிர்வாகிகள்..! | Kumudam News

"அன்புமணி தான் தலைவர்..." - ஆர்ப்பரித்த நிர்வாகிகள்..! | Kumudam News

பொதுக்குழுவிற்கு வராத ராமதாஸ்.. இருக்கை வைத்து காத்திருக்கும் அன்புமணி...! | | PMK | Kumudam News

பொதுக்குழுவிற்கு வராத ராமதாஸ்.. இருக்கை வைத்து காத்திருக்கும் அன்புமணி...! | | PMK | Kumudam News

கவின் பெற்றோருக்கு கே.என். நேரு, கனிமொழி நேரில் ஆறுதல் | Kumudam News

கவின் பெற்றோருக்கு கே.என். நேரு, கனிமொழி நேரில் ஆறுதல் | Kumudam News