Kochi Ship Accident Update | கொச்சி கப்பல் விபத்து.. கேரள உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவு | Kerala News
Kochi Ship Accident Update | கொச்சி கப்பல் விபத்து.. கேரள உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவு | Kerala News
Kochi Ship Accident Update | கொச்சி கப்பல் விபத்து.. கேரள உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவு | Kerala News
எல்சா 3 சரக்கு கப்பல் கடலில் மூழ்கிய விபத்து தொடர்பாக, கேரளா ஃபோர்ட் கொச்சி கடலோர காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில், கப்பல் உரிமையாளர் முதல் குற்றவாளியாகவும், கப்பல் மேலாளர் இரண்டாவது குற்றவாளியாகவும் சேர்க்கப்பட்டுள்ளனர்.
பாகிஸ்தானுடனான போர் சூழலில் மர்ம நபர் தொடர்பு கொண்டு கப்பல் படையில் விவரங்கள் கேட்டதால், அவர் மீது புகார் அளிக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.