முதலமைச்சருக்கு எதிரான வழக்கில் புதிய திருப்பம் | MK Stalin
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எதிரான மேம்பால முறைகேடு வழக்கு தள்ளுபடி.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எதிரான மேம்பால முறைகேடு வழக்கு தள்ளுபடி.
நந்தவனம் பாரம்பரிய பூங்கா அமைக்க அடுத்த ஆண்டு பணிகளைத் தொடங்குகிறது தமிழ்நாடு சுற்றுலாத்துறை
வேலூர் சத்துவாச்சாரி பகுதியில் சாலைகளில் சுற்றித் திரிந்த மாடுகளை கடத்திச் சென்ற கும்பல் - வெளியான சிசிடிவி காட்சிகள்
மதுரை பி.பி.குளம் முல்லை நகர் பகுதியில் 500க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற முன்னேற்பாடு
சுற்றுப்பயணத்தின்போது மக்கள் அளிக்கும் வரவேற்பை கண்டு சிலருக்கு வயிறு எரிகிறது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
இந்திய வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர் சந்திப்பு | Balachandran
சென்னை திருவொற்றியூரில் வாயுக் கசிவு ஏற்பட்டதாக கூறப்படும் தனியார் பள்ளி நாளை முதல் செயல்படும் என அறிவிப்பு
தமிழ்நாட்டில் இன்று (நவ. 12) 13 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிடுவதற்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பட்டி அரசுப் பள்ளியில் மாணவர்கள் வாயில் டேப் ஒட்டிய விவகாரத்தில் தலைமை ஆசிரியர் ஒட்டவில்லை என மாணவி விளக்கம்
எதிர்பாராமல் இடிந்து விழுந்த கட்டிடம் – கதறி அழுத பொதுமக்கள்
உச்சநீதிமன்ற புதிய தலைமை நீதிபதி..யார் இந்த சஞ்சீவ் கன்னா?
திமுக கூட்டணியில் எழுந்த சலசலப்பு
திருஷ்டி கழிக்க ரூ.500 கேட்டு திருநங்கைகள் தகராறு
நல்லகண்ணு நூற்றாண்டு விழா - முதலமைச்சருக்கு நேரில் அழைப்பு விடுத்த பழ.நெடுமாறன்
முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மற்றும் அதிமுகவினர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட வழக்கில் அமமுகவினர் 4 பேர் கைது
வயநாட்டில் காங்கிரசின் பிரியங்கா காந்தி, பாஜகவின் நவ்யா ஹரிதாஸ், CPI-ன் சத்யன் பொகேரியின் சூறாவளிப் பிரசாரம் முடிந்தது.
மருத்துவ கவுன்சில் விதிகளை மீறி 26 மாணவர்களுக்கு சேர்க்கை வழங்கிய கல்வி நிறுவனத்துக்கு அபராதம்.
தடா, பொடா போன்ற சட்டங்களை போட்டு ஒரே நாளில் 1.73 லட்சம் அரசு ஊழியர்களை டிஸ்மிஸ் செய்தது அதிமுக ஆட்சிதான் - திமுக
தமிழ்நாட்டில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு.
திருச்செந்தூர் அருகே மாணவிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட உடற்கல்வி ஆசிரியர் பொன்சிங்கை போலீசார் கைது செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் முன்னூர் மங்கலம் கிராமத்தில் அங்கன்வாடி மேற்கூரை பெயர்ந்து விழுந்தது - 5 குழந்தைகள் காயம்
தெலங்கானா கரீம்நகர் மாவட்டம் மனகொண்டூரு கிராமத்தில் விபத்தில் லாரி டயரில் சிக்கிய பெண் பத்திரமாக மீட்பு.
வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்வதற்கான தேர்தல் ஆணையம் நடத்தும் சிறப்பு முகாம்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த தவெக உத்தரவு.
எவ்வித முன் அனுபவமும் இல்லாத மாணவர்கள் எடுக்கும் புள்ளி விவரங்கள் 100% சரியாக இருக்குமா? இபிஎஸ்