கார் உற்பத்தி ஆலைக்கு செப்.28ல் முதலமைச்சர் அடிக்கல்!
ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கத்தில் அமைய உள்ள ஆலைக்கு வரும் 28ம் தேதி அடிக்கல் நாட்டுகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கத்தில் அமைய உள்ள ஆலைக்கு வரும் 28ம் தேதி அடிக்கல் நாட்டுகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
நடன இயக்குநர் ஜானி மாஸ்டர் மீது பாலியல் வன்கொடுமை புகார்
"ஆதிக்க சக்திகள் இருக்கக்கூடிய ஒரே விளையாட்டு கிரிக்கெட். ஒரே சமுதாயத்தைச் சேர்ந்த வீரர்கள் மட்டுமே விளையாடுகிறார்கள்" என நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன் குற்றச்சாட்டு வைத்துள்ளார்.
TPS நடிகையை துன்புறுத்திய வழக்கில் 3 ஐபிஎஸ் அதிகாரிகள் சஸ்பெண்ட்.
சென்னை காசிமேட்டில் மீன் வாங்க குவிந்த அசைவப் பிரியர்கள்.
இந்தியாவின் நம்பர் 1 தீவிரவாதி ராகுல் காந்தி என மத்திய இணை அமைச்சர் ரவ்நீத்சிங் பிட்டு விமர்சனம் செய்துள்ளார்.
கோயில் யானைக்கு பிறந்தநாள்.., கேக் வெட்டி கொண்டாடிய கோயில் நிர்வாகம்
ஜெயிலர் அருள்குமரன், டிஐஜியின் பாதுகாப்பு காவலர் ராஜூ, சிறைக்காவலர்கள் பிரசாந்த், விஜி ஆஜராகின்றனர்.
அண்ணா பிறந்தநாள் கூட்டத்தில் ராஜன்செல்லப்பா ஆரூடம்.
"பாமக குறித்த பேசுவதை திருமாவளவன் நிறுத்திக் கொள்ள வேண்டும்" - பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
தாய்மொழியை மறக்க வேண்டாம் - மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்
அடுத்த முறை ஊர்வலம் நடத்தியே தீருவோம்- இந்து முன்னணி அமைப்பு.
பாமக PhD.. விசிக LKG.. அன்புமணி VS திருமா...
விநாயகர் சிலை ஊர்வலம் – அலங்காரத்தில் ஜொலிக்கும் பிள்ளையார்
முத்துமாரியம்மன் கோயிலில் குடமுழுக்கு விழா.
விநாயகர் சிலைகள் ஊர்வலத்தில் இஸ்லாமியர்களுக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம்
தடை செய்யப்பட்ட பகுதிக்குள் செல்ல முயன்றதால் போலீசாருக்கும் இந்து முன்னணி அமைப்பினருக்கும் இடையே வாக்குவாதம்.
செங்கல்பட்டு மாவட்டம் பரனூர் சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல்.
சென்னையில் விநாயகர் சதுர்த்தியையொட்டி வைக்கப்பட்ட சிலைகள் கரைப்பு.
திருநெல்வேலி மாவட்டம் திடியூரில் வெள்ளநீர் கால்வாயில் மூழ்கி பள்ளி மாணவர்கள் 3 பேர் உயிரிழப்பு.
''திருமாவளவன் கேட்டது நியாயமானது...'' - விசிகவிற்கு சப்போர்ட் தரும் எச்.ராஜா !
தமிழ்நாட்டில் இரண்டு கட்சிகள் தான் - செல்லூர் ராஜூ
பாமகவை இழிவுபடுத்தும் நோக்கில் பேசவில்லை – திருமாவளவன் வருத்தம்
''எங்க பாத்தாலும் பள்ளம்.. கேட்டா மெட்ரோ !... இது தேவையா'' - சசிகலா
பட்டினம்பாக்கம் கடற்கரையில் விநாயகர் சிலைகள் கரைப்பு.