K U M U D A M   N E W S

WTC Final இந்தியாவில் நடத்த BCCI கோரிக்கை - ICC நிராகரிப்பு!

BCCI கோரிக்கை நிராகரிப்பு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் அடுத்த இறுதிப்போட்டியை இந்தியாவில் நடத்த வேண்டும் என BCCI முன்வைத்த கோரிக்கையை ஜெய்ஷா தலைமையிலான ICC நிராகரித்துவிட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

'இன்னா தல..?' மீண்டும் Fan Boy-ஐ தேடிச் செல்லும் அஜித்? அடுத்த படத்தை இயக்கும் ஆதிக்? | Kumudam News

'இன்னா தல..?' மீண்டும் Fan Boy-ஐ தேடிச் செல்லும் அஜித்? அடுத்த படத்தை இயக்கும் ஆதிக்? | Kumudam News

ட்ரம்ப் தலையீட்டால் இஸ்ரேல் - ஈரான் போர் முடிவுக்கு வருமா?

அமெரிக்காவுடனான வர்த்தகத்தைப் பயன்படுத்தி, இந்தியா - பாகிஸ்தான் இடையே அமைதியை ஏற்படுத்தியது போல், இஸ்ரேல் - ஈரான் இடையேயும் அமைதியை ஏற்படுத்துவேன். என்னுடைய தலையீட்டால் இஸ்ரேல்-ஈரான் போர் முடிவுக்கு வரும். பதற்றத்தை நிறுத்த பேச்சுவார்த்தைகள் நடத்து வருகிறது என ட்ரூத் சோஷியல் சமூக வலைதள பக்கத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பதிவிட்டுள்ளார்.

அன்புமணியை வரவேற்க இவ்ளோ பெரிய பூ மாலையா..! | Kumudam News

அன்புமணியை வரவேற்க இவ்ளோ பெரிய பூ மாலையா..! | Kumudam News

சமுதாயத்திற்கு, கட்சிக்கும் நான் துரோகம் செய்ய மாட்டேன் - அன்புமணி ராமதாஸ் பேச்சு

என்னுடைய கட்சிக்கும், என்னுடைய சமுதாயத்திற்கும், நான் துரோகம் செய்தால் அது தான் என்னுடைய வாழ்நாளில் கடைசி நாளாக இருக்கும் என அன்புமணி ராமதாஸ் உணர்ச்சி பொங்க தெரிவித்துள்ளார்.

ஏடிஜிபி கைது.. MLA ஜெகன் மூர்த்திக்கு வார்னிங் கொடுத்த நீதிபதி

ஆள் கடத்தல் வழக்கில் பூவை ஜெகன்மூர்த்து ஆஜரான நிலையில், முன் ஜாமீன் மனு மீதான விசாரணையை வரும் 26 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து, இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஏடிஜிபி ஜெயராமனை கைது செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜெகன்மூர்த்தி வழக்கு ADGPயை கைது செய்ய உத்தரவு | Kumudam News

ஜெகன்மூர்த்தி வழக்கு ADGPயை கைது செய்ய உத்தரவு | Kumudam News

"ஜெகன்மூர்த்திக்கு எதிராக ஆதாரம் உள்ளது" - அரசுத்தரப்பு | Kumudam News

"ஜெகன்மூர்த்திக்கு எதிராக ஆதாரம் உள்ளது" - அரசுத்தரப்பு | Kumudam News

வரிச்சியூர் செல்வம் வழக்கு நீதிமன்றம் மாற்றம் | Kumudam News

வரிச்சியூர் செல்வம் வழக்கு நீதிமன்றம் மாற்றம் | Kumudam News

எடப்பாடி பழனிசாமிக்கு ஒன்றும் தெரியாது.. அமைச்சர் துரைமுருகன் விமர்சனம்

தமிழகத்தில் பல தடுப்பணைகள் கட்டப்பட்டு வருகிறது என்றும், ஏதோ பேச வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி பேசி வருகிறார் என்று அமைச்சர் துரைமுருகன் விமர்சித்துள்ளார்.