K U M U D A M   N E W S

ஒருவாரத்திற்கு பிறகு கடலுக்கு சென்ற மீனவர்கள்

ராமேஸ்வரம் மீனவர்கள் ஒரு வாரத்திற்குப் பிறகு கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்

கனமழை எதிரொலி – முக்கிய இரயில்கள் ரத்து

சென்னையில் இருந்து நாகர்கோவில், மதுரை, புதுச்சேரி, திருச்சி செல்லும் ரயில்கள் ரத்து.

தென்பெண்ணை கரையோர மக்களுக்கு பறந்த எச்சரிக்கை

தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கால் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல கடலூர் ஆட்சியர் அறிவுறுத்தல்

மண்சரிவு – சிக்கியுள்ள 7 பேரின் நிலை?

திருவண்ணாமலையில் மண் சரிவு ஏற்பட்டு பாறை விழுந்து ஏற்பட்ட விபத்தில் வீட்டிற்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

களேபரமான கால்பந்து போட்டி... 100 பேர் உயிரிழப்பு... இணையத்தை கலங்கடிக்கும் வைரல் வீடியோ!

கினியா நாட்டில் நடைபெற்ற உள்ளூர் கால்பந்து போட்டியில் ரசிகர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் 100க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

மலையில் இருந்து உருண்டு விழுந்த பாறை - அதிகாலை முதல் மீட்புப் பணி தீவிரம்

திருவண்ணாமலையில் வீடுகள் மீது பாறை சரிந்த விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரம்

முழுக்கொள்ளளவை எட்டிய சாத்தனூர் அணை... தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள கண்டரக்கோட்டை, ரூட்டாம்பாக்கம் மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்

இன்று விழுப்புரம் செல்கிறார் முதலமைச்சர்

இன்று விழுப்புரம் செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

”ஐயோ எல்லாம் போச்சே” மூழ்கிய பயிர்கள் கதறும் விவசாயிகள்

”ஐயோ எல்லாம் போச்சே” மூழ்கிய பயிர்கள் கதறும் விவசாயிகள்

"தமிழ்த்தாய் வாழ்த்துக்கு ஆளுநரை மரியாதை அளிக்கிறார்" - அண்ணாமலை

அதானி குறித்து 2 நாட்களில் தரவுகளோடு பேசுகிறேன் - அண்ணாமலை