K U M U D A M   N E W S
Advertisement

சட்டக்கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: 4-வது நபர் கைது!

கொல்கத்தாவில் சட்டக் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஏற்கெனவே 3 பேர் கைதாகியுள்ள நிலையில், இன்று கல்லூரியின் பாதுகாவலர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வழக்கறிஞர் மீது தாக்குதல் மருத்துவரிடம் விசாரணை | Kumudam News

வழக்கறிஞர் மீது தாக்குதல் மருத்துவரிடம் விசாரணை | Kumudam News

கொல்கத்தாவில் கல்லூரி மாணவிக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை..!

கொல்கத்தாவில் கல்லூரி மாணவி ஒருவர், கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொல்கத்தா சட்டக்கல்லூரி மாணவி பா*லியல் வன்கொடுமை மேற்கு வங்க அரசியலில் பரபரப்பு | Kumudam News

கொல்கத்தா சட்டக்கல்லூரி மாணவி பா*லியல் வன்கொடுமை மேற்கு வங்க அரசியலில் பரபரப்பு | Kumudam News

பணி புறக்கணிப்பில் ஈடுபடும் வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் - நீதிபதி | Kumudam News

பணி புறக்கணிப்பில் ஈடுபடும் வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் - நீதிபதி | Kumudam News

வரதட்சணை புகார்.. மாமியார் வீட்டு முன்பு டீ கடை போட்டு நூதன போராட்டம்

ராஜஸ்தானைச் சேர்ந்த கிருஷ்ண குமார் தாக்கத் என்பவர், தன் மீது சுமத்தப்பட்ட வரதட்சணை கொடுமை புகார் மீதான எதிர்ப்பை பதிவு செய்யும் வகையில், '498A கஃபே' என்ற பெயரில் ஒரு தேநீர் கடையை திறந்துள்ளார். கைவிலங்கு அணிந்துக் கொண்டு வாடிக்கையாளருக்கு தேநீர் வழங்குவதால் இந்தியா முழுவதும் இவரது நூதன போராட்டம் பேசுப்பொருளாகியுள்ளது.

காவிரியில் கலக்கும் கழிவுநீர்.. விவசாயிகள் அதிர்ச்சி | Farmers | Save Water

காவிரியில் கலக்கும் கழிவுநீர்.. விவசாயிகள் அதிர்ச்சி | Farmers | Save Water

பாமக வழக்கறிஞர் பாலுவின் பதவி பறிப்பு – ராமதாஸ் அதிரடி அறிவிப்பு

பாமக சமூக நீதிப் பேரவை தலைவர் பொறுப்பில் இருந்து பாலுவை நீக்கி அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.

விஜய் கையில் காயம்?? #tvk #tvkvijay #EducationalAward #kumudamnews

விஜய் கையில் காயம்?? #tvk #tvkvijay #EducationalAward #kumudamnews

பாடலாசிரியருக்கு நேர்ந்த விபரீதம்.. தரக்குறைவாக பேசிய தயாரிப்பாளர்.. போலீசில் புகார்!

தேசிய விருது பெற்ற பாடலாசியர் பா.விஜய்க்கு பாடல் எழுதுவதற்கு அட்வான்ஸ் கொடுத்துவிட்டு, ஒன்றரை வருடம் கழித்து, அவரை தரக்குறைவாக பேசி பணத்தை திருப்பி கேட்ட பெண் தயாரிப்பாளர் மீது கொடுங்கையூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது