மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை தமிழகத்திற்கு எதிராக உள்ளது - துரை வைகோ
மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை என்பது தமிழகத்திற்கு மட்டுமல்ல, இந்தி பேசாத மாநிலங்களுக்கு விரோதமாக உள்ளதாக மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை என்பது தமிழகத்திற்கு மட்டுமல்ல, இந்தி பேசாத மாநிலங்களுக்கு விரோதமாக உள்ளதாக மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ தெரிவித்துள்ளார்.
இன்றும் தொடரும் மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் அவலம்
பல்லடம் இரட்டை கொலை சம்பவம்.. வெளியான திடுக்கிடும் தகவல்கள்
கிணற்றுக்குள் வேன் விழுந்த சம்பவம்.. உள்ளே இருந்து பல சவரன் நகை மீட்பு
பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று தவெக சார்பாகவும், கட்சியின் தலைவர் விஜயிடமிருந்தும் எந்த அதிகாரப்பூர்வமாக அறிவிப்பும் இதுவரை வரவில்லை என்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளவுந்திரராஜன் தெரிவித்துள்ளார்.
சொத்துக்காக 70 வயது மூதாட்டியின் இரண்டு கைகளை உடைத்த பேரன் #tnpolice #arrested #kumudamnews
Erode Double Murder Case Update | ஈரோடு இரட்டை கொலை விவகாரம்.. தீவிர விசாரணையில் போலீஸ்
விராட் கோலியின் 10 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் குறித்து IAS அதிகாரி ஜித்தின் யாதவ் பதிவிட்ட பதிவு இணையத்தில் மீண்டும் வைரலாகத் தொடங்கியுள்ளது. அந்த பதிவில் "மதிப்பெண்கள் மட்டுமே முக்கிய காரணியாக இருந்திருந்தால், முழு தேசமும் இப்போது அவருக்குப் பின்னால் அணிதிரண்டிருக்காது" என குறிப்பிட்டுள்ளார்.
கிணற்றில் பாய்ந்த ஆம்னி வேன்.. முதலமைச்சர் நிதி அறிவிப்பு | Kumudam News
கிணற்றில் பாய்ந்த வேன்.. பரிதாபமாக பறிபோன உயிர்கள்