ஆணவப் படுகொலைக்கு தனிச்சட்டம்! வலுக்கும் கோரிக்கைகள்.. தவிர்க்கும் தமிழக அரசு... ? | Honour Killing
ஆணவப் படுகொலைக்கு தனிச்சட்டம்! வலுக்கும் கோரிக்கைகள்.. தவிர்க்கும் தமிழக அரசு... ? | Honour Killing
ஆணவப் படுகொலைக்கு தனிச்சட்டம்! வலுக்கும் கோரிக்கைகள்.. தவிர்க்கும் தமிழக அரசு... ? | Honour Killing
Gold Theft in Ariyalur | கிலோ கணக்கில் தங்கம் வெள்ளி கொள்ளை... விசாரணையில் அவிழ்ந்த முடிச்சு
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த விஏஓ?? லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை | Mulligoor | Ooty | Nilgiris
Kodanad Case Update : ஜெயலலிதாவின் உதவியாளர் சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜர் | Poongundran | Jayalalitha
Dog Bite Issue | குழந்தை மீது நாயை ஏவி கடிக்க வைத்த பெண்... போலீசாரால் கைது | Coimbatore | TN Police
தமிழ்நாட்டில் +2 பொதுத்தேர்வு முடிவுகள் நாளை மறுநாள் வெளியிடப்படும் என தமிழக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. முன்னதாக மே.9-ம் தேதி முடிவுகள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் முன்கூட்டியே மே.8-ம் தேதி வெளியாகிறது.
Sai Suprabatham Hotel ED Raid | ஓட்டல் உரிமையாளர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை | Vellore Latest News
Vadakadu Issue Today | வடகாடு மோதலுக்கு காரணம் இது தான்.. அதிரடி காட்டிய போலீஸ் | Pudukkottai News
அமைச்சர் பி.டி.ஆர் கார் மீது காலணி வீசிய பெண் தலை துண்டித்து கொ*லை | Thanjavur Murder | BJP | DMK
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள உதயசூரியபுரம் பகுதியில் நேற்று இரவு, மதுரை மத்திய தொகுதி மாநகர பாஜக மகளிர் அணி பொறுப்பில் உள்ள சரண்யாவை மர்ம நபர்கள் அறிவாளால் வெட்டி தலையை துண்டாக்கி கொடூரமாக கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரையில் அமைச்சர் PTR மீது காலனி வீசிய பாஜக பெண் நிர்வாகி கொடூரமான முறையில் தலையை துண்டித்து கொலை செய்யப்பட்ட நிலையில், கொலைக்கு குடும்ப தகராறு காரணமா? அல்லது அமைச்சரின் ஆதரவாளர்களா? என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.