K U M U D A M   N E W S

PMK Leader Issue | நானே தலைவர்.. நானே தொடர்வேன் - அன்புமணி ராமதாஸ் | Ramadoss vs Anbumani Ramadoss

PMK Leader Issue | நானே தலைவர்.. நானே தொடர்வேன் - அன்புமணி ராமதாஸ் | Ramadoss vs Anbumani Ramadoss

பாமக தலைவராக நானே தொடர்வேன் - அன்புமணி ராமதாஸ் அறிக்கை

கட்சியின் தலைவராக நான் முறைப்படி பொதுக்குழு உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, அதை தேர்தல் ஆணையமும் அங்கீகரித்திருக்கும் நிலையில், பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக நான் தொடர்ந்து செயல்படுவேன் அன்புமணி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

NDA கூட்டணியில் நாதக..? முடிக்கப்பட்ட தொகுதி டீலிங்..?

NDA கூட்டணியில் நாதக..? முடிக்கப்பட்ட தொகுதி டீலிங்..?

ரத்த கறையுடன் அம்மன் அழைப்பு.. ஊட்டியில் பக்தர்கள் வினோத வழிபாடு

ஊட்டியில் அமைந்துள்ள மாரியம்மன் - காளியம்மன் கோயிலில் பக்தர்கள் உடலில் காயங்களை ஏற்படுத்திக் கொண்டு வழிபாடு மேற்கொண்ட சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுக-பாஜக கூட்டணியால் திமுகவிற்கு தேர்தல் ஜுரம் வந்துவிட்டது- ஜி.கே.வாசன் விமர்சனம்

அதிமுகவும் பாஜகவும் கூட்டணியை உறுதிப்படுத்திய பிறகு திமுகவிற்கு தேர்தல் தோல்வி ஜுரம் ஏற்பட்டுவிட்டதாக தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் விமர்சித்துள்ளார்.

தொடர்விடுமுறை.. ராமநாத சுவாமி கோயிலில் குவிந்த பக்தர்கள் | Kumudam News

தொடர்விடுமுறை.. ராமநாத சுவாமி கோயிலில் குவிந்த பக்தர்கள் | Kumudam News

PMK Ramadoss: 3 மணிநேரமாக காத்திருந்த பாமக நிர்வாகிகள்.. ஏமாற்றத்துடன் திரும்பினர் | Kumudam News

PMK Ramadoss: 3 மணிநேரமாக காத்திருந்த பாமக நிர்வாகிகள்.. ஏமாற்றத்துடன் திரும்பினர் | Kumudam News

"ராமதாஸின் அறிவிப்பு தொடர்பாக சந்தித்து பேசினேன்"பாமக கௌரவ தலைவர் ஜி.கே.மணி பேட்டி | Kumudam News

"ராமதாஸின் அறிவிப்பு தொடர்பாக சந்தித்து பேசினேன்"பாமக கௌரவ தலைவர் ஜி.கே.மணி பேட்டி | Kumudam News

நடிகர் சூரிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சிவகார்த்திகேயன்.. வைரலாகும் வீடியோ

நடிகர் சூரி நடிக்கும் ‘மாமன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்திற்கு நடிகர் சிவகார்த்திகேயன் சென்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

திரைப்படத்தில் இருந்து தூக்கியதால் இயக்குநர்-கதாநாயகிக்கு அடி, உதை.. போலீசார் விசாரணை

திரைப்படத்தில் இருந்து தூக்கியதால் ஆத்திரமடைந்த பெண் தனது நண்பர்களுடன் இயக்குநர் மற்றும் கதாநாயகியை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.