மெரினாவில் தலை, கை இன்றி கண்டெடுக்கப்பட்ட பெண் சடலம்: போலீசார் தீவிர விசாரணை!
சென்னை மெரினா கடற்கரை அண்ணா நினைவிடம் பின்புறத்தில் தலை மற்றும் ஒரு கை இல்லாமல் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட பெண் சடலம் யாருடையது என்பதைக் கண்டறியும் முயற்சியில் அண்ணா சதுக்கம் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
LIVE 24 X 7