K U M U D A M   N E W S
Advertisement

வேல்முருகன் மண்டலாபிஷேக பூர்த்தி விழா | Kumudam News

வேல்முருகன் மண்டலாபிஷேக பூர்த்தி விழா | Kumudam News

6 மாவட்டங்களில் இன்று போலியா சொட்டு மருந்து முகாம் | Polio Drops | Kumudam News

6 மாவட்டங்களில் இன்று போலியா சொட்டு மருந்து முகாம் | Polio Drops | Kumudam News

6 மாவட்டங்களில் இன்று போலியா சொட்டு மருந்து முகாம் | Polio Drops | Kumudam News

6 மாவட்டங்களில் இன்று போலியா சொட்டு மருந்து முகாம் | Polio Drops | Kumudam News

தி மியூசிக் அகாடமி விழா.. இளம் பரதக் கலைஞர் மிருதிகாவுக்கு 'நிருத்ய மயூரி' விருது!

சென்னையில் உள்ள தி மியூசிக் அகாடமியில் நடந்த பரத விழாவில், இளம் பரதக் கலைஞர் மிருதிகாவின் நடனம் பெரும் வரவேற்பைப் பெற்றது. அவரது கலைத்திறமையைப் பாராட்டி, பிரபலங்கள் முன்னிலையில் அவருக்கு 'நிருத்ய மயூரி' என்ற சிறப்பு விருது வழங்கப்பட்டது.அண்மையில் சென்னையில் உள்ள 'தி மியூசிக் அகாதமி'யில் நடைபெற்ற பரத விழாவில், இளம் பரதக் கலைஞர் மிருதிகாவின் நடனம் சபையோரின் பெரும் வரவேற்பைப் பெற்றது. அவரது கலைத்திறமையைப் பாராட்டி அவருக்கு 'நிருத்ய மயூரி' என்ற சிறப்பு விருது வழங்கப்பட்டது. இந்த விருது வழங்கும் நிகழ்வில் கலையுலகம் மற்றும் நிர்வாகத் துறையின் பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டு மிருதிகாவைப் பாராட்டினர். விழாவில் கலந்துகொண்ட முக்கியப் பிரமுகர்கள் கலைமாமணி எம்.வி.என். முருகி, கவிதா ராமன் IAS, சி.ஆர். பாஸ்கர், கார்த்திக் (வெள்ளம்மல் குழு), பரமேஸ்வரி (வரி கழகம்), லட்சுமி ஜெயபிரியா, காயத்ரி பாலசுப்ரமணியம் (தாய்), 'சௌபாக்யா' பாலசுப்ரமணியம் (தந்தை)உள்ளிட்டோர் மிருதிகாவுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

Mayor Priya | தூய்மைப் பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு மேயர் பிரியா அறிவிப்பு | Kumudam News

Mayor Priya | தூய்மைப் பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு மேயர் பிரியா அறிவிப்பு | Kumudam News

காந்தி ஜெயந்தியன்று கள்ளச்சந்தையில் மது விற்பனை..! | Kumudam News

காந்தி ஜெயந்தியன்று கள்ளச்சந்தையில் மது விற்பனை..! | Kumudam News

கரூர் துயரம்: விஜய் காலதாமதமும், தவெக குளறுபடிகளுமே காரணம் - திருமுருகன் காந்தி கடும் குற்றச்சாட்டு!

கரூரில் விஜய் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்ததற்கு, விஜய் குறித்த நேரத்துக்கு வராததும், தவெக நிர்வாகிகளின் ஒழுங்குபடுத்தத் தவறிய அலட்சியமுமே காரணம் என்று மே 17 இயக்கத்தின் திருமுருகன் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.

மாநகரப் பேருந்தின் கண்ணாடியை உடைத்தவர் கைது: துரத்திப் பிடித்த ஓட்டுநர்!

சென்னையில் சின்மயா நகர் பேருந்து நிறுத்தத்தில் பயணிகளை ஏற்றிக்கொண்டிருந்த மாநகரப் பேருந்தின் கண்ணாடியை உடைத்த சீர்காழியைச் சேர்ந்த பிரசாந்த் என்பவரை, ஓட்டுநர் மற்றும் நடத்துநர் துரத்திப் பிடித்துப் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

Mayakkoothu movie review: தமிழ் சினிமாவில் ஒரு தரமான முயற்சி - குறைந்த பட்ஜெட்டில் ரசிகர்களை அசத்தும் ‘மாயக்கூத்து’ திரைப்படம்!

எழுத்தாளரின் வாழ்க்கையை பாதிக்கும் கற்பனைக் கதாபாத்திரங்கள்; புதுமையான கதைக்களத்துடன் இந்த வாரம் OTT-யில் வெளியாகிறது!

சமூகநீதியின் துரோகியாக மு.க.ஸ்டாலின் உள்ளார்- அன்புமணி சாடல்

தமது ஆட்சிக்காலத்தில் ஒரே ஒரு மருத்துவக் கல்லூரி கூட கொண்டு வராத ஆட்சியாக இந்த திமுக ஆட்சி உள்ளது என அன்புமணி பேச்சு