K U M U D A M   N E W S

Mayiladuthurai

Banana Tree | ஒரே இரவில் மொத்தமாக சரிந்த 100 ஏக்கர் வாழைமரங்கள்.. கலங்கும் விவசாயி | Mayiladuthurai

Banana Tree | ஒரே இரவில் மொத்தமாக சரிந்த 100 ஏக்கர் வாழைமரங்கள்.. கலங்கும் விவசாயி | Mayiladuthurai

திமுக மேடையை தாக்கிய சூறைக்காற்று.. நூலிழையில் தப்பிய ஆ.ராசா !

திமுக மேடையை தாக்கிய சூறைக்காற்று.. நூலிழையில் தப்பிய ஆ.ராசா !

பொதுமக்கள் குறைதீர்க்கும் வாகனத்தை தொடங்கி வைத்த எம்.எல்.ஏ. நிவேதா முருகன் | Mayiladuthurai | DMK

பொதுமக்கள் குறைதீர்க்கும் வாகனத்தை தொடங்கி வைத்த எம்.எல்.ஏ. நிவேதா முருகன் | Mayiladuthurai | DMK

All in All-ஆக மாறும் வடமாநிலத்தவர்கள்..! பாதிக்கப்படும் தமிழக விவசாயிகள்..! | North Indian Farmers

All in All-ஆக மாறும் வடமாநிலத்தவர்கள்..! பாதிக்கப்படும் தமிழக விவசாயிகள்..! | North Indian Farmers

2021ம் ஆண்டு நடந்த இரட்டைக் கொலை வழக்கு.. இன்று வந்த தீர்ப்பு

2021ம் ஆண்டு நடந்த இரட்டைக் கொலை வழக்கு.. இன்று வந்த தீர்ப்பு

விவசாயத்திலும் அசத்தும் வடமாநிலத்தவர்கள்..! உற்சாகத்தில் தமிழக விவசாயிகள்..! | North Indian Farmers

விவசாயத்திலும் அசத்தும் வடமாநிலத்தவர்கள்..! உற்சாகத்தில் தமிழக விவசாயிகள்..! | North Indian Farmers

சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 100 விவசாயிகள் போலீசாரால் கைது | Farmers Protest | Mayiladuthurai

சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 100 விவசாயிகள் போலீசாரால் கைது | Farmers Protest | Mayiladuthurai

வீரட்டேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் ஹெலிகாப்டரில் மலர்தூவியதால் பக்தர்கள் பரவசம் |Mayiladuthurai News

வீரட்டேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் ஹெலிகாப்டரில் மலர்தூவியதால் பக்தர்கள் பரவசம் |Mayiladuthurai News

மயிலாடுதுறை ஆட்சியரக கூட்ட அரங்கில் அரசுக்கு ஆதரவாக பேசிய விவசாயிக்கு எதிர்ப்பு |Mayiladuthurai News

விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் அரசுக்கு ஆதரவாக பேசிய விவசாயிக்கு சக விவசாயிகள் கண்டனம்

மக்களே உஷார் – 4 மாவட்டங்களுக்கு ஹை அலர்ட்

கடலூர், நாகை, திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் இன்று அதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஃபெங்கல் புயல் எதிரொலி - மயிலாடுதுறைக்கு விரைந்த மீட்பு படையினர்

ஃபெங்கல் புயல் எதிரொலியாக முன்னெச்செரிக்கை நடவடிக்கையாக மயிலாடுதுறைக்கு தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையினர் 29 பேர் கொண்ட குழு வருகை புரிந்துள்ளனர்.

கொந்தளிக்கும் கடல் அலை... ஆபத்தை உணராத மக்கள்

கொட்டும் மழையில் கடல் அலையை சுற்றுலா பயணிகள் ரசித்தனர்.

பழமையான மரம் வேரோடு சாய்ந்தது

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே பழமையான மரம் வேரோடு சாய்ந்தது

கனமழையால் இடிந்து விழுந்த பழமையான வீடு

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே 150 ஆண்டுகள் பழமையான வீடு இடிந்து விழுந்தது

தமிழகத்திற்கு ரெட் அலர்ட் - அதிர்ச்சி அப்டேட்

ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தயாராக இருப்பதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

ரெட் அலர்ட் பள்ளி, கல்லூரிகளுக்கு முக்கிய அறிவிப்பு

கனமழை காரணமாக நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

மயிலாடுதுறை கடைமுக தீர்த்தவாரி: பக்தர்கள் புனித நீராடி வழிபாடு

மயிலாடுதுறையில் காவிரி துலா உற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சியான கடைமுக தீர்த்தவாரி இன்று கோலாகலமாக நடைபெற்றது.

கனமழை எதிரொலி – பள்ளி மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் குட் நியூஸ்

கனமழை காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

"அவங்க இல்லமா வேலை நடக்காது" அரசு மருத்துவமனையின் அவலநிலை..

அரசினர் பெரியார் மருத்துவமனையில் குழந்தை உயிரிழந்தது தொடர்பாக மருத்துவர் சஸ்பெண்ட் ஆனதை அடுத்து மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

15 நாட்களில் மலர்ந்த காதல்.. வீட்டிற்கு அழைத்துச் சென்ற காதலனுக்கு சிறை

சிறுமியை அழைத்து சென்றதற்காக இளைஞரை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு கைது செய்த போலீஸார் சிறையில் அடைத்தனர்.

#JUSTIN: அனுமதியின்றி வெடி தயாரிப்பு - அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை

போலீசாரை கண்டதும் பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டிருந்த கும்பல் தப்பியோட்டம். நாட்டு வெடிகள் தயாரிக்க வைக்கப்பட்டிருந்த சோடியம் நைட்ரேட், சல்பர், அலுமினிய பவுடர் பறிமுதல்

#JUSTIN | கட்டும் முன்னே சரிந்த நடைமேடை.. மயிலாடுதுறையில் உச்சக்கட்ட பரபரப்பு

கட்டும் முன்னே சரிந்த நடைமேடை.. மயிலாடுதுறையில் உச்சக்கட்ட பரபரப்பு

#JUSTIN || ஆட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம்

மன்னம்பந்தல் ஊராட்சியை மயிலாடுதுறை நகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு. ஊராட்சியை இணைப்பதை எதிர்த்து கிராமசபைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ஆட்சியரிடம் வழங்க வந்த மக்கள்

அடுத்த அமாவாசைக்குள் செந்தில் பாலாஜி பதவி பறிபோகும்.. முன்னாள் அமைச்சர் ஆருடம்

அடுத்த அமாவாசைக்குள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் பதவி பறிபோய்விடும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ் மணியன் தெரிவித்துள்ளார்.

அரசு மருத்துவமனையில் அரங்கேறிய அவலம்.. நோயாளிகளுக்கு ஊசி போட ஒரே சிரஞ்சை பயன்படுத்திய செவிலியர்கள்

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு ஊசி போட ஒரே சிரஞ்சை செவிலியர்கள் பயன்படுத்திய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.