மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு | Kumudam News 24x7
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 12,713 கன அடியில் இருந்து 15,710 கன அடியாக அதிகரித்துள்ளது.
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 12,713 கன அடியில் இருந்து 15,710 கன அடியாக அதிகரித்துள்ளது.
கனமழை எதிரொலியாக மேட்டூர் அணையில் இருந்து பாசனத் தேவைக்காக நீர் வெளியேற்றப்பட்டுள்ளது.
Mettur People Protest To Catch Leopard : மேட்டூர் அருகே சிறுத்தை புலியை பிடிக்க நடவடிக்கை எடுக்காத வனத்துறையை கண்டித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு வந்த வனத்துறை, காவல்துறை அலுவலர்கள் சிறுத்தை புலியை விரட்ட நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.
60 நாட்களுக்குப் பிறகு மேட்டூர் அணை நூறு அடிக்கும் கீழ் சரிந்துள்ளது.
காவிரி ஆற்றில் உபரிநீர் திறப்பு அதிகரிப்பால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்வு. நீர்வரத்து வினாடிக்கு 22 ஆயிரத்து 601 கன அடியாக உள்ள நிலையில் அதிகாரிகள் கண்காணிப்பு.
Mettur Dam Water Level Hike : மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 6,396 கன அடியிலிருந்து 19,199 கன அடியாக அதிகரிப்பு
மேட்டூர் அணையின் 16 கண் மதகுகள் தாண்டி பாறைகளுக்கு நடுவே ஒரு நாய் ஒன்று சிக்கிக் கொண்டது. சுற்றிலும் தண்ணீர் சூழ்ந்து செல்வதால் அந்த நாயால் கடந்த 4 நாட்களாக கரைக்கு வர முடியவில்லை. அந்த நாய் சுற்றிலும் ஓடும் தண்ணீருக்கு நடுவே தனித்தீவு போல் உள்ள பாறையில் சிக்கி பரிதவிக்கும் வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியானது.
தமிழ்நாட்டின் பிரதான அணையான மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 16,577 கன அடியிலிருந்து 20,910 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் 44.62 அடியில் இருந்து 46.80 அடியாக உயர்ந்துள்ளது.