Pondicherry Rain: புதுச்சேரியில் அடித்து நொறுக்கிய கனமழை... கரைபுரண்டோடிய வெள்ளம்... மக்கள் அவதி!
புதுவையில் நள்ளிரவு பெய்த கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
புதுவையில் நள்ளிரவு பெய்த கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ள தூத்துக்குடியை சேர்ந்த 22 மீனவர்கள் மற்றும் இரண்டு விசைப்படகுகளை மீட்க மத்திய மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்களின் குடும்பத்தினர் கண்ணீர் மல்க மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதியிடம் மனு அளித்துள்ளனர்.
தமிழக காவல்துறையில் ஒரேநாளில் 58 அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக உள்துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. முதலில் 24 காவல்துறை அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியான நிலையில், அதனைத் தொடர்ந்து மேலும் 32 அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
“100% கவர்ச்சியான வேடங்களில் நான் நடிக்கவே மாட்டேன்” என நடிகை நமிதா ஆணித்தனமாகக் கூறியுள்ளார்.
வெயிலுக்கு பெயர்போன வேலூரில் 2வது நாளாக கனமழை கொட்டித் தீர்த்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். சேலம் எடப்பாடி பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்தது. இதேபோல் ஈரோட்டிலும் மழை கொட்டியது.
தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இன்று பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
CM Stalin on Magalir Urimai Thogai Scheme in Tamil Nadu : ''தமிழ்நாடு அரசின் பல்வேறு திட்டங்கள் சமூகத்தில் ஒவ்வொரு பிரிவினரையும் மேம்படுத்துவதாக அமைந்துள்ளது. திட்டக்குழு பரிந்துரை, ஆலோசனைகள் சரியாக செயல்படுத்தப்படுகிறதா? என்பதை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்'' என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
Anbumani Ramadoss Slams Tamil Nadu Govt : “சென்னையில் ரத்து செய்யப்பட்ட தனியார் நட்சத்திர விடுதிகளின் குடிப்பக உரிமம் 48 மணி நேரத்தில் மீண்டும் வழங்கப்பட்டதன் மர்மம் என்ன?” என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தமிழ்நாடு அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.
ADMK Edappadi Palaniswami on Semiconductor Plants in Tamil Nadu : ''ஆட்சிக்கு வந்து 38 மாதங்கள் கடந்துவிட்ட நிலையில், விடியா திமுக அரசு முணைப்பு காட்டாததன் காரணமாக செமி கண்டக்டர் தொழிற்சாலைகள் அசாம் மற்றும் உத்தரப் பிரதேச மாநிலங்களுக்குச் சென்றுவிட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன'' என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
Anita Radhakrishnan Meet Jaishankar on Fishermen Arrest : இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிக்கக் கோரி அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மத்திய அமைச்சர் ஜெய்சங்கரை இன்று நேரில் சந்தித்து வலியுறுத்த உள்ளார்.
Chennai Corporation Building Permit Fees Increase : சென்னை உள்பட தமிழ்நாடு முழுவதும் மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகள் என அனைத்துப் பகுதிகளிலும் கட்டட அனுமதிக்கான கட்டணம் 2 மடங்கு உயர்த்தப்பட்டதாக ராமதாஸ், அண்ணாமலை ஆகியோர் கண்டனம் தெரிவித்து இருந்தனர்.
Kavignar Vairamuthu Receives Muthamil Perarignar Award : ''எல்லாமொழியும் சமம் என்பது, உரிமை கோரத வரையில் தான். உரிமை கொண்டாடினால் அது குறித்து விவாதம் நடத்த தயாராக உள்ளேன். பொது மேடையில் 'நாவிதன்' என்ற சொற்களை தவிர்த்து சவரத் தொழிலாளி என்றுதான் பயன் படுத்த வேண்டும். சலவை தொழிலாளி, விவசாயிடம் தான் உழைக்கும் மக்களின் சங்கீதம் பிறக்கிறது'' என்று வைரமுத்து கூறியுள்ளார்.
பாரிஸ் ஒலிம்பிக்கில் பேட்மிண்டன் காலிறுதிப் போட்டியில் இந்தியாவின் லக்ஷயா சென், மற்றும் கலப்பு இரட்டையர் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் மகேஸ்வரி சவுகான், அனந்த்ஜித் சிங் இணை தோல்வியை தழுவின.
Minister Ma Subramanian on Dengue Fever in Tamil Nadu : ''சென்னை மாநகராட்சி சார்பில் 3,000க்கும் அதிகமான பணியாளர்கள் டெங்கு கண்காணிப்பு மற்றும் ஒழிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். வேளச்சேரி மடிப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் வடகிழக்கு பருவமழை காலத்தில் மழை நீர் தேங்காதிருக்கும் வகையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது'' என்று மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
Minister Udhayanidhi Stalin Request Teacher : ''திராவிட மாடல் ஆட்சியில் கல்வியில் தமிழ்நாடு முன்னேறிய மாநிலமாக இருப்பதற்கு தனியார் பள்ளிகள் அளிக்கும் ஒத்துழைப்பு மிக மிக முக்கியமாக உள்ளது. மாணவ-மாணவிகள் தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்க்கும் அளவிற்கு தொடர்ந்து பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு பதக்கங்களை வெல்ல வேண்டும்'' என்று உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
''திமுகதான் சமூகநீதியை பாதுகாத்து வருகிறது என்று தொடர்ந்து கூறி வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டின் துணை-முதலமைச்சர் பதவியை பட்டியலினத்தைச் சேர்ந்தவர்களுக்கு அளிக்க முடியுமா?'' என்று தமிழிசை சௌந்தர்ராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.
தொடர்ச்சியாக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் நடவடிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்த பிரச்சனைக்கு மத்திய, மாநில அரசுகள் நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று மீனவர்களும், தமிழ்நாடு மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்
''உலகின் மற்ற நாடுகள் எல்லாம் தங்களை நாடி வந்த மக்களை, தங்கள் நாட்டுக் குடிகள் போலப் பாவித்துக் குடியுரிமை வழங்கிப் பாதுகாக்கும் சூழலில், ஒரு தலைமுறை கடந்து இத்தனை ஆண்டுகளாக இந்த நிலத்தில் வாழ்ந்தும் எம்மக்களுக்குக் குடியுரிமையை மறுத்துப் புறந்தள்ளுவது எந்தவகையில் நியாயம்?'' என்று சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
Actor Prashanth About Support to Vijay Political Party : டாப் ஸ்டார் பிரசாந்த் நடித்துள்ள அந்தகன் திரைப்படம் வரும் 9ம் தேதி வெளியாகிறது. இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில், ஹெல்மேட் இல்லாமல் பைக் ஓட்டியதாக சர்ச்சையில் சிக்கியிருந்தார். இந்நிலையில், விஜய்யின் அரசியல் பயணம் குறித்து அவர் பேசியது வைரலாகி வருகிறது.
Lakshaya Sen in Paris Olympics 2024 : பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில், இந்திய பேட்மிண்ட்டன் வீரர் லக்சயா சென் அரையிறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்று சாதனை படைத்துள்ளார். இந்திய வீரர் ஒருவர் ஒலிம்பிக் போட்டியில் அரையிறுதி வரை சென்றுள்ளது இதுவே முதன்முறையாகும்.
Heavy Rain Warning in Tamil Nadu : வயநாடு நிலச்சரிவு சம்பவத்தைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் முக ஸ்டாலின் ஆய்வு செய்தார்.
Mazhai Pidikatha Manithan Movie Director Vijay Milton : விஜய் ஆண்டனி நடித்துள்ள மழை பிடிக்காத மனிதன் திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. இப்படத்தை இயக்கியுள்ள விஜய் மில்டன் வெளியிட்டுள்ள திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
CM Stalin on Tamil Nadu Govt School Students : ''2022ம் ஆண்டு 75 அரசு பள்ளி மாணவர்கள் முதன்மை நிறுவனங்களில் பயில தேர்வாகினர். 2023ம் ஆண்டு 274 மாணவர்களும், இந்த ஆண்டு 447 மாணவர்களும் உயர்கல்வியில் பயில தேர்வாகியுள்ளனர். இது வரும் நாட்களில் மேலும் உயரும்'' என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
TN Govt Announcement on Toor Dal, Palm Oil in Ration Shop : ரேஷன் கடைகளில் அனைத்து பொருட்களையும் மாதம்தோறும் தங்கு தடையின்றி விநியோகம் செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத்து இருந்தார்.
Actress Taapsee Pannu Full Net Worth 2024 : பான் இந்தியா நடிகையாக வலம் வரும் டாப்ஸி இன்று தனது 37வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். சினிமா, வெப் சீரிஸ் என வெரைட்டியான ஜானர்களில் நடித்து வரும் டாப்ஸியின் சம்பளம், சொத்து மதிப்பு குறித்து தற்போது பார்க்கலாம்.