தமிழகத்தை உலுக்கிய B.Ed தேர்வு விவகாரம் "கல்வியில் அரசியல்..?" கல்வியாளர் நெடுஞ்செழியன் பேச்சு
Educationalist Nedunchezhiyan: தமிழகத்தை உலுக்கிய B.Ed தேர்வு விவகாரம் குறித்து குமுதம் நியூஸ் 24*7க்கு பிரத்யேக பேட்டி அளித்த கல்வியாளர் நெடுஞ்செழியன்
Educationalist Nedunchezhiyan: தமிழகத்தை உலுக்கிய B.Ed தேர்வு விவகாரம் குறித்து குமுதம் நியூஸ் 24*7க்கு பிரத்யேக பேட்டி அளித்த கல்வியாளர் நெடுஞ்செழியன்
எப்ஐஏ சான்று இல்லாமல் கார் பந்தயம் நடத்தப்பட மாட்டாது என அரசு தலைமை வழக்கறிஞர் உறுதி அளித்துள்ளதைச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், சான்று இல்லாமல் பந்தயம் நடத்தினால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யலாம் என தெரிவித்தனர்.
Tirupathur Primary School Collapsing Danger: திருப்பத்தூர் – மாடப்பள்ளி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி கட்டிடம் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது.
Sri Lankan Court Released Rameswaram Fishermen Today : இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேரை விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவு
B.Ed Question Paper Leak Issue : தேர்வுக்கு முன்னதாகவே B.Ed வினாத்தாள் வெளியான விவகாரம் சைபர் கிரைம் போலீசில் புகார். தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் சார்பில் சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
Formula 4 Car Race in Chennai : F4 கார் பந்தயத்திற்காக செய்யப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது
Vetti Saree in TN Pongal Festival 2025 : 2025 பொங்கல் பண்டிகைக்கு வேட்டி, சேலை வழங்கும் திட்டத்திற்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது
Highway Department Posts : நெடுஞ்சாலைத்துறையில் தற்காலிகப் பணியிடங்களை நிரந்தர பணியிடங்களாக மாற்றம் செய்வது குறித்து ஆய்வு செய்ய 5 நபர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது
Actor Vishal Speech on Sexual Harassment in Tamil Cinema : தமிழ் சினிமாவிலும் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை இருப்பதாக நடிகர் விஷால் பரபரப்பு பேட்டி. நடிகைகள் யாராவது தங்களிடம் தவறாக நடந்து கொண்டதாக புகார் கொடுத்தால் நிச்சயம் நடவடிக்கை எடுப்போம் எனவும் உறுதியளித்தார்.
Sri Lankan Pirates Snatch Nets Of Tamil Nadu Fishermen : நாகை - வேதாரண்யம் ஆறு காட்டுத்துறை மீனவர்களின் வலைகளை பறித்து சென்று இலங்கை கடற்கொள்ளையர்கள் அட்டூழியம்
Chief Minister Stalin in America : அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ சென்றடைந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, முன்னாள் எம்.பி. நெப்போலியன் உள்ளிட்டோர் அவரை உற்சாகமாக வரவேற்றனர்
Today Headlines : 06 மணி தலைப்புச் செய்திகள் | 06 AM Headlines Tamil | 29-08-2024 | Kumudam News 24x7, முதலீட்டாளர்கள் மாநாடு முதல் ஃபார்முலா 4 கார் ரேஸ் வழக்கு வரை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும் இன்றைய தலைப்புச் செய்திகளில்..
TVK Conference: விழுப்புரம் விக்கிரவாண்டி அருகே தமிழக வெற்றிக் கழகம் மாநாடு நடைபெற உள்ள இடத்தை ஆய்வு செய்த விஜய்.
Gutka seized in Tamilnadu: 40730 கிலோ தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து ரூபாய் 7.26 கோடி அபராதம் விதித்து 2997 கடைகளுக்கு தமிழக காவல்துறை சீல் வைத்தது.
தமிழக காவல்துறையில் புதிதாக சேர்ந்துள்ள 12 ஏஎஸ்பிகளுக்கு பணியிடங்களை ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
Attack on container lorry driver: பேருந்திற்கு வழி விடமால் கண்டெய்னர் லாரியை குடிபோதையில் இயக்கியதாக கூறி, பயணிகள் மற்றும் பேருந்து ஓட்டுநர் ஆகியோர் லாரி டிரைவரை தாக்கும் வீடியோ.
IPS officers transferred:தமிழ்நாட்டில் 12 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு.
Thamizhaga Vetri Kazhagam TVK Maanadu: நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு தேதி உறுதியானது.
Krishnagiri sexual abuse case: கிருஷ்ணகிரி சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் செப்டம்பர் 4 ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
தங்களது கொள்கையை கல்வித்துறையில் திணித்து மனித வளத்தை குலைக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டு இருப்பது கண்டிக்கத்தக்கது என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
ஃபார்முலா 4 கார் பந்தயத்துக்கு தடைக்கோரிய வழக்கு நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மலையாள திரையுலகில் நிகழும் பாலியல் வன்கொடுமைகள் குறித்து ஹேமா கமிட்டி அளித்துள்ள அறிக்கையை அடுத்து, கேரள அரசின் நடவடிக்கைகள் குறித்து பாடகி சின்மயி கருத்து தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா புறப்படுவதற்கு முன், விமான நிலையத்திற்கு வந்த வெடிகுண்டு மிரட்டல் புரளியால் பரபரப்பு ஏற்பட்டது.
பிரபல நடிகை அளித்த புகாரின் பேரில் மலையாள நடிகர் சித்திக் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே லோடு ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் ஓட்டுநர் மற்றும் 3 பெண்கள் உயிரிழந்துள்ள சோகமான நிகழ்வு நடைபெற்றுள்ளது