K U M U D A M   N E W S

திருவள்ளூர் அருகே வீடு புகுந்து மாணவிக்கு அரிவாள் வெட்டு.. தலைவர்கள் கண்டனம்!

மீஞ்சூர் அருகே வீட்டில் படித்துக்கொண்டிருந்த கல்லூரி மாணவி மீது கஞ்சா போதைக் கும்பல் நடத்திய கொடூரத் தாக்குதல் தமிழகத்தையே அதிரவைத்துள்ளது.