K U M U D A M   N E W S

TN ALERT செயலி.... பருவமழையை எதிர்கொள்ள அரசு தயார்... கே.கே.எஸ்.எஸ்.ராமச்சந்திரன்!

TN ALERT செயலி 24 மணி நேரமும் செயல்படும் என்பதால் பொதுமக்கள் எந்த நேரத்தில் புகார் அளித்தாலும் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பாக தரையிறங்கிய விமானம்... நிம்மதி பெருமூச்சு விட்ட முதலமைச்சர் ஸ்டாலின்!

தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்ட விமானத்தை சாதூரியமாக இயக்கி தரையிறக்கு விமானிகளுக்கு முதல்வர் ஸ்டாலின், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.

மீட்புப் பணிகளைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறேன் - முதலமைச்சர் ஸ்டாலின்

திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டையில் ரயில் விபத்து நடந்ததை அறிந்து அதிர்ச்சியடைந்தேன் என முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

தொடர்கதையாகும் ரயில் விபத்துகள்.... மத்திய அரசுக்கு உதயநிதி ஸ்டாலின் கோரிக்கை!

ரயில் விபத்துகள் தொடர்கதையாவதை மத்திய அரசு உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும் என தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கண்ணீர் வெள்ளத்தில் கோபாலபுரம்... முரசொலி செல்வத்தின் உடல் தகனம்

மறைந்த பத்திரிகையாளர் ‘முரசொலி’ செல்வத்தின் உடல் பெசன்ட் நகரில் உள்ள மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

மருமகன் முரசொலி செல்வத்தின் உடலை பார்த்த கண் கலங்கிய தயாளு அம்மாள்

மருமகன் முரசொலி செல்வத்தின் உடலை, வீல் சேரில் அமர்ந்தவாறு பார்த்து தயாளு அம்மாள் கண் கலங்கினார்.

”என்ன விட்டு போய்ட்டீங்களே” முரசொலி செல்வம் உடலை பார்த்து கதறி அழுத மனைவி

முரசொலி செல்வத்தின் மனைவியும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மனைவியுமான செல்வி முரசொலி செல்வத்தின் உடலை பார்த்து கதறி அழுதது அனைவரது நெஞ்சையும் உருக்கியது.

முரசொலி செல்வத்தின் உடலை பார்த்தபடி சோகத்துடன் நின்ற முதலமைச்சர்

மறைந்த முரசொலி செல்வத்தின் உடலை பாத்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சோகத்துடன் நின்று கொண்டிருந்தார்.

"முரசொலி செல்வம், என் படங்களுக்கு பணம் கொடுத்து உதவினார்.." - P. வாசு

"முரசொலி செல்வம், என் படங்களுக்கு பணம் கொடுத்து உதவினார்.." - P. வாசு

''ஏய்... அவன வெளியே தூக்கிட்டு போயா'' - களேபரமான காரைக்குடி மாநகராட்சி

''ஏய்... அவன வெளியே தூக்கிட்டு போயா'' - களேபரமான காரைக்குடி மாநகராட்சி

முரசொலி செல்வம் மறைவு; கண்கலங்கி நின்ற உதயநிதி ஸ்டாலின்!

முரசொலி செல்வம் மறைவு; கண்கலங்கி நின்ற உதயநிதி ஸ்டாலின்!

என் வாழ்நாளில் நான் மறக்க முடியாத நண்பரை இழந்து தவிக்கிறேன் - SAC உருக்கம்

என் வாழ்நாளில் நான் மறக்க முடியாத நண்பரை இழந்து தவிக்கிறேன் - SAC உருக்கம்

மறைந்த முரசொலி செல்வம் உடலுக்கு அரசியல் தலைவர்கள் நேரில் அஞ்சலி

மறைந்த முரசொலி செல்வம் உடலுக்கு அரசியல் தலைவர்கள் நேரில் அஞ்சலி

முரசொலி செல்வம் மறைவு; "திமுகவிற்கும் அவரது குடும்பத்தினருக்கும் மிகப்பெரிய இழப்பு.." - பிரேமலதா

முரசொலி செல்வம் மறைவு; "திமுகவிற்கும் அவரது குடும்பத்தினருக்கும் மிகப்பெரிய இழப்பு.." - பிரேமலதா

முரசொலி செல்வம் மறைவு; கட்சிக்கும், நாட்டுக்கும் ஓர் இழப்பு - சுப. வீரபாண்டியன்

முரசொலி செல்வம் மறைவு; கட்சிக்கும், நாட்டுக்கும் ஓர் இழப்பு - சுப. வீரபாண்டியன்

திமுக-வின் வளர்ச்சிக்கு முரசொலி மிகப்பெரிய பங்காற்றிருக்கிறது - கொங்கு ஈஸ்வரன்

திமுக-வின் வளர்ச்சிக்கு முரசொலி மிகப்பெரிய பங்காற்றிருக்கிறது - கொங்கு ஈஸ்வரன்

முரசொலி செல்வம் மறைவு.. கோபாலபுரத்தின் தீபம் அணைந்தது.. வைகோ கண்ணீர்!

முரசொலியின் புகழ் திராவிட இயக்க வரலாற்றில் அழியா புகழோடு நிலைத்து நிற்கும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்கலங்கி பேசினார்.

முரசொலி செல்வம் மறைவு: கதறி அழுத முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

மறைந்த முரசொலி செல்வத்தின் உடலை பார்த்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்ணீர் விட்டு கதறி அழுத காட்சி சோகத்தை ஏற்படுத்தியது.

உதயநிதி குறித்த சர்ச்சை பேச்சு… பவன் மீது பறக்கு புகார்கள்!

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை இழிவுப்படுத்தியதாகக் கூறி ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அடுத்தடுத்து புகார்கள் அளிக்கப்பட்டுள்ளது.

”எங்களை எல்லாம் தவிக்க விட்டுட்டு எங்கே போனீங்க மாமா!” – உதயநிதி உருக்கம்!

நீங்கள் இல்லாமல் தனியாக நிற்கிறோம் மாமா என முரசொலி செல்வம் மறைவுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உருக்கமாக இரங்கல் தெரிவித்துள்ளார்.

சிவகங்கையில் பரபரப்பு; திமுக VS பாஜக | Kumudam News 24x7

பேரூராட்சி கூட்டத்தில் திமுக துணைத் தலைவருக்கும், பாஜக கவுன்சிலர் செல்வத்திற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

‘எப்படி ஆறுதல் சொல்லப் போகிறேன்?’ - சகோதரி கணவர் மரணத்திற்கு ஸ்டாலின் இரங்கல்

என்னை நானே ஆற்றுப்படுத்த முடியாத நிலையில், யாருக்கு எப்படி ஆறுதல் சொல்லப் போகிறேன் என்று முரசொலி செல்வம் மறைவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

உதயநிதியின் டி-சர்ட்டை பார்த்து பயம் ஏன்?.. அவுங்க பச்சைக் குத்தி இருக்காங்க.. அமைச்சர் கேள்வி

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திமுக சின்னம் பதித்த டி-சர்ட் அணிவதில் ஏன் அதிமுகவினர் பயப்படுகிறார்கள் என்று அமைச்சர் முத்துசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

"இதற்கு மேல் முடியாது" - பொங்கிய இபிஎஸ்.. திமுகவின் மொத்த கவனத்தையும் ஈர்த்த பதிவு

தூய்மை நகரங்கள் பட்டியலில் சென்னை மாநகராட்சிக்கு 199வது இடம். அதிமுக ஆட்சியில் சென்னை மாநகராட்சி 43வது இடத்தில் இருந்தது - எதிர்க்கட்சித் தலைவர் இபிஎஸ்

அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி.. போனஸ் குறித்து முதலமைச்சர் அதிரடி உத்தரவு

தமிழ்நாடு அரசின் அனைத்து பொதுத்துறை நிறுவனங்களின் ஊழியர்களுக்கும் தீபாவளி போனஸ் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.