K U M U D A M   N E W S

Murder

Dindigul Murder Case | திருமணம் தாண்டிய உறவினால் நேர்ந்த சோகம் | Dindigul | Illegal Affair Issue

Dindigul Murder Case | திருமணம் தாண்டிய உறவினால் நேர்ந்த சோகம் | Dindigul | Illegal Affair Issue

"பட்டாக்கத்தி பாதையில் தமிழ்நாடு" - இ.பி.எஸ் சரமாரி தாக்கு | ADMK | EPS | DMK | CM Stalin | TN Govt

"பட்டாக்கத்தி பாதையில் தமிழ்நாடு" - இ.பி.எஸ் சரமாரி தாக்கு | ADMK | EPS | DMK | CM Stalin | TN Govt

“நீ அழகா இல்ல... அசிங்கமா இருக்க...” கொடுமைப்படுத்திய கணவன்..! எரித்துக் கொன்ற மனைவி...?

“நீ அழகா இல்ல... அசிங்கமா இருக்க...” கொடுமைப்படுத்திய கணவன்..! எரித்துக் கொன்ற மனைவி...?

லிஃப்ட் கேட்டு வந்தவர் அடித்து கொலை.. போலீசார் தீவிர விசாரணை | TNPolice

லிஃப்ட் கேட்டு வந்தவர் அடித்து கொலை.. போலீசார் தீவிர விசாரணை | TNPolice

2017ல் நடந்த அதிமுக பிரமுகர் கொலை வழக்கு.. கிடைத்த கடும் தண்டனை | ADMK Kanagaraj Murder Case Update

2017ல் நடந்த அதிமுக பிரமுகர் கொலை வழக்கு.. கிடைத்த கடும் தண்டனை | ADMK Kanagaraj Murder Case Update

வடமாநில பெண் வாழைத்தோட்டத்தில் சடலமாக மீட்பு.. போலீசார் விசாரணை | North Indian | Erode | Perunthurai

வடமாநில பெண் வாழைத்தோட்டத்தில் சடலமாக மீட்பு.. போலீசார் விசாரணை | North Indian | Erode | Perunthurai

மனைவியின் கழுத்தை அறுத்த கணவன்.. வான்டடாக வந்து போலீசில் சரண் | Tiruppur Wife Murder | Coimbatore

மனைவியின் கழுத்தை அறுத்த கணவன்.. வான்டடாக வந்து போலீசில் சரண் | Tiruppur Wife Murder | Coimbatore

மனைவியை கட்டையால் தாக்கி கொலை செய்த கணவர்...நாடகமாடியது அம்பலம்

தலையில் கட்டையால் தாக்கி கொலை செய்துவிட்டு பாத்ரூமில் வழுக்கி விழுந்து அம்மா உயிரிழந்ததாக கூறி பிள்ளைகளை ஏமாற்றிய தந்தை கைது

கொடூர திமுக ஆட்சிக்கு கொங்கு மண்டலமே சாட்சி.. சீமான் விமர்சனம்

திமுக ஆட்சியில் இன்னும் எத்தனை கொலைகள், பாலியல் வன்கொடுமைகளை மக்கள் தாங்கிக்கொள்ள வேண்டுமோ என்று நினைக்கும்போதே நெஞ்சம் பதறுவதாக சீமான் வேதனை தெரிவித்துள்ளார்.

காவல்துறை அலட்சியம்.. டிடிவி தினகரன் குற்றசாட்டு

நாமக்கல் அருகே மூதாட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாகவும், மேற்கு மாவட்டங்களில் முதியவர்கள் அடுத்தடுத்து கொலை செய்யப்பட்டு வருவது காவல்துறையின் அலட்சியப் போக்கை வெளிப்படுத்துவதாகவும் டிடிவி தினகரன் குற்றம்சாட்டியுள்ளார்.

ஹனிமூன் ஜோடி மிஸ்ஸிங் வழக்கில் ட்விஸ்ட்.. வழிகாட்டி கொடுத்த துப்பு: 4 பேர் கைது

புதுமணத்தம்பதியினர் மேகாலயாவிற்கு தேனிலவிற்காக சென்றிருந்த நிலையில் மர்மமான முறையில் கணவர் சடலமாக மீட்கப்பட்டார். அவரது மனைவியை போலீசார் தேடி வந்த நிலையில், சுற்றுலா வழிகாட்டி கொடுத்த தகவலால் இந்த வழக்கில் முக்கிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. மனைவியே கூலிப்படை வைத்து கணவனை கொலை செய்துள்ள சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

திமுக அரசு இன்னும் திருந்தவில்லை.. இபிஎஸ் காட்டம்

நாமக்கல் அருகே மூதாட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சி அளிப்பதாகவும், பல்லடம் மூவர் கொலை, சிவகிரி இரட்டைக் கொலை சம்பவங்களுக்குப் பிறகும் திமுக அரசு இன்னும் திருந்தவில்லை என்றும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

வீட்டில் தனியாக இருந்த மூதாட்டிக்கு நேர்ந்த சோகம்- பரமத்தி வேலூரில் பரபரப்பு

சித்தம் பூண்டி கிராமம் குளத்துப்பாளையம் பகுதியில் சேலம் சரக டிஐஜி உமா சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டு விசாரணை நடத்தினார்.

இளம்பெண் கொலை வழக்கில் திடீர் திருப்பம்.. வோட்காவில் தூக்க மாத்திரை.. கழுத்தை நெரித்து கொலை செய்த முன்னாள் காதலன்!

கொடுங்கையூரில் லிவிங் டூ கெதரில் இருந்த இளம்பெண் மர்மமான முறையில் இறந்துகிடந்த வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. போதையில் இருந்த பெண்ணை தூக்க மாத்திரை கொடுத்து மசாஜ் செய்யும் போது கழுத்தை நெறித்து, முன்னாள் காதலரான மருத்துவர் கொலை செய்திருப்பது விசாரணையில் தெரியவந்தது.

மனைவி மீது சந்தேகம்: தலையுடன் காவல் நிலையம் வந்த கணவர்-பெங்களூரில் பரபரப்பு

மனைவியை கொன்று தலையுடன் காவல்நிலையத்திற்கு சென்று சரணடைந்துள்ள கணவரின் செயல் பெங்களூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

17 வயது டிக்டாக் பிரபலம் சுட்டுக்கொலை: அதிர்ச்சியில் ரசிகர்கள்

17 வயதே ஆன பாகிஸ்தானை சேர்ந்த டிக்டாக் பிரபலம் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

ஆம்ஸ்ட்ராங் கொலையில் அரசுக்கு தொடர்பு? - வழக்கறிஞர் ஆனந்தன் | Kumudam News

ஆம்ஸ்ட்ராங் கொலையில் அரசுக்கு தொடர்பு? - வழக்கறிஞர் ஆனந்தன் | Kumudam News

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அரசு நாடகமாடுகிறது – ஆனந்தன் குற்றச்சாட்டு

ஆம்ஸ்ட்ராங் வழக்கை வைத்து தமிழக அரசு நாடகமாடுவது நம்பகத்தன்மை அற்ற செயலாக இருக்கிறது என பகுஜன் சமாஜ் மாநிலத் தலைவர் ஆனந்தன் கருத்து

சேலத்தில் வீட்டின் உரிமையாளருக்கு நேர்ந்த கொடூரம்...வட மாநில இளைஞர்கள் செயலால் பரபரப்பு

கொலை வழக்கு குறித்து வழக்கு பதிவு செய்த மகுடஞ்சாவடி போலீசார் வட மாநிலத்தை சேர்ந்த இளைஞர்கள் 5 பேரை கைது செய்தனர்

Trichy Rowdy Ashok Kumar Murder | திருச்சி சரித்திர பதிவேடு ரவுடி வெட்டிக்கொ*ல போலீஸ் தீவிர விசாரணை

Trichy Rowdy Ashok Kumar Murder | திருச்சி சரித்திர பதிவேடு ரவுடி வெட்டிக்கொ*ல போலீஸ் தீவிர விசாரணை

சோளிங்கரில் 10ம் வகுப்பு மாணவி குத்திக்கொலை-படுகாயத்துடன் மற்றொரு மாணவி அனுமதி

சோளிங்கரில் வீட்டில் இருந்த 10ம் வகுப்பு மாணவி ஒருவர் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரூ. 40,000 -திற்கு நண்பனை குத்தி கொ*ல செய்த நபர் 25 நாட்கள் பிறகு உடல் கண்டெடுப்பு | Hosur Murder

ரூ. 40,000 -திற்கு நண்பனை குத்தி கொ*ல செய்த நபர் 25 நாட்கள் பிறகு உடல் கண்டெடுப்பு | Hosur Murder

பொள்ளாச்சி இளைஞர் கொடூர கொலை.. குற்றவாளிகளுக்கு லுக்அவுட் நோட்டீஸ் | Pollachi Murder | Coimbatore

பொள்ளாச்சி இளைஞர் கொடூர கொலை.. குற்றவாளிகளுக்கு லுக்அவுட் நோட்டீஸ் | Pollachi Murder | Coimbatore

Erode Double Murder Case Update | DSP to ADSP கேஸ் மாற்றம் | Kumudam News

Erode Double Murder Case Update | DSP to ADSP கேஸ் மாற்றம் | Kumudam News

துண்டாக்கப்பட்ட 2 ½ வயது குழந்தையின் தலை..! மாமன் செய்த கொடூரம்..! விசாரணையில் வெளியான பகீர் தகவல்.!

துண்டாக்கப்பட்ட 2 ½ வயது குழந்தையின் தலை..! மாமன் செய்த கொடூரம்..! விசாரணையில் வெளியான பகீர் தகவல்.!