K U M U D A M   N E W S

Murder

கணவன் - மனைவி தகராறு.. குழந்தையை கொலை செய்த கொடூர தாய்!

மகாராஷ்டிர மாநிலம் லத்தூர் மாவட்டத்தில், கணவனுடன் ஏற்பட்ட தகராறில் ஒரு வயது பெண் குழந்தையைத் தாய் கொடூரமாகக் கொலை செய்த அதிர்ச்சிச் சம்பவம் அரங்கேறியுள்ளது.

கள்ளகாதல் டூ கொ*ல.. எட்டு மாதங்களுக்கு பின் உண்மை | Crime Investigation | Kumudam News

கள்ளகாதல் டூ கொ*ல.. எட்டு மாதங்களுக்கு பின் உண்மை | Crime Investigation | Kumudam News

அதிர்ச்சி சம்பவம் – மகளை கொன்*ற தந்தை கைது | Shocking Incident | Kumudam News

அதிர்ச்சி சம்பவம் – மகளை கொன்*ற தந்தை கைது | Shocking Incident | Kumudam News

தட்டிக்கேட்ட இளைஞர்கள் கொ*லப்பட்ட பயங்கரம் | Thiruvallur Crime | Kumudam News

தட்டிக்கேட்ட இளைஞர்கள் கொ*லப்பட்ட பயங்கரம் | Thiruvallur Crime | Kumudam News

அமெரிக்காவில் பயங்கரம்: 2 மகன்களைக் கொன்றதாக இந்திய வம்சாவளிப் பெண் கைது!

அமெரிக்காவில் வசிக்கும் இந்திய வம்சாவளிப் பெண் ஒருவர், தனது இரண்டு குழந்தைகளைக் கொலை செய்ததாகக் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மருத்துவமனைகளில் பாதுகாப்பு குறைபாடு? சென்னையில் அடுத்தடுத்து அரங்கேறும் வன்முறைச் சம்பவங்கள்!

சென்னை கே.கே. நகர் அரசு மருத்துவமனையில் மூதாட்டி ஒருவர் மர்ம நபரால் தாக்கப்பட்ட வழக்கில், பர்தா அணிந்து வந்து சுத்தியலால் தாக்கிய பெண்ணைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் ரவுடி படுகொலை: 8 பேர் கைது!

கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ரவுடி வெட்டி கொலை செய்து விவகாரத்தில் 8 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

"ரீல்ஸ் எடுத்து விளையாடும் முதல்வர்"- சட்டம்- ஒழுங்கு விவகாரத்தில் முதல்வரை சாடிய இபிஎஸ்!

திமுக ஆட்சியில் பொது மக்களின் உயிரை காக்கும் அரசு மருத்துவமனைகள் உயிரை பறிக்கும் களமாக மாறியிருப்பதை வேதனை அளிப்பதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தம்பதி கொ*ல வழக்கில் 7 பேர் கைது செய்யப்பட்டனர் | Arrested | Kumudam News

தம்பதி கொ*ல வழக்கில் 7 பேர் கைது செய்யப்பட்டனர் | Arrested | Kumudam News

சென்னையில் குற்றங்கள் வெகுவாகக் குறைப்பு: காவல்துறை தகவல்!

சென்னை பெருநகர காவல் துறை வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி, 2025 ஆம் ஆண்டில் குற்ற நிகழ்வுகள் கணிசமாகக் குறைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிண்டல் செய்ததால் மூண்ட பகை: குற்றாலம் அருகே வியாபாரி உடல் மீட்பு!

அடிக்கடி கிண்டல் செய்ததால் வியாபாரியை கடத்தி கொலை செய்த மூவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

மருமகளை துடிதுடிக்க கொலை செய்த மாமியார்.. உடலை ஆற்றில் புதைத்த அவலம்!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே, மருமகளைக் கொலை செய்து ஆற்றங்கரையில் புதைத்த மாமியாரை போலீசார் கைது செய்துள்ளனர்.

"திமுக தீய சக்தி" - இபிஎஸ் ஆவேசம் | EPS Attacks DMK | TN Politics | TN Election 2026 | Kumudam News

"திமுக தீய சக்தி" - இபிஎஸ் ஆவேசம் | EPS Attacks DMK | TN Politics | TN Election 2026 | Kumudam News

கோவையில் நடந்த கொடூரம் வடமாநில இளைஞர் கொ*ல | Kovai Crime | Kumudam News

கோவையில் நடந்த கொடூரம் வடமாநில இளைஞர் கொ*ல | Kovai Crime | Kumudam News

இன்சூரன்ஸ் பணத்திற்காகத் தந்தையை கொலை செய்த மகன்கள்.. திருவள்ளூரில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்!

திருவள்ளூர் அருகே இன்சூரன்ஸ் தொகையைப் பெறுவதற்காகத் தந்தைக்கு விஷப்பாம்பை விட்டுக் கடிக்க வைத்துக் கொலை செய்த, அவரது இரு மகன்கள் உள்ளிட்ட 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

மூதாட்டி கொ*லயில் குழப்பம்! கிராமத்தில் பதற்றம் | Kumudam News

மூதாட்டி கொ*லயில் குழப்பம்! கிராமத்தில் பதற்றம் | Kumudam News

புர்கா அணியாததால் ஆத்திரம்: மனைவி மற்றும் 2 மகள்களைக் கொன்று வீட்டுக்குள் புதைத்த கணவன்!

உத்தரப் பிரதேச மாநிலத்தில், புர்கா அணியாததால் ஆத்திரமடைந்த கணவன், தனது மனைவி மற்றும் இரண்டு மகள்களைக் கொலை செய்து, அவர்களது உடல்களை வீட்டுக்குள்ளேயே குழி தோண்டிப் புதைத்த கொடூரச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியில் கோயிலுக்குள் நடந்த கொடூர சம்பவம்.. பெண் கைது!

டெல்லியில் உள்ள ஒரு கோயிலில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நகைக்காக மூதாட்டி அடித்துக் கொ*ல | Chennai | Gold Theft | Crime | Kumudam News

நகைக்காக மூதாட்டி அடித்துக் கொ*ல | Chennai | Gold Theft | Crime | Kumudam News

குடும்பத் தகராறில் இருவர் வெட்டிக் கொ*லை | Family | Kumudam News

குடும்பத் தகராறில் இருவர் வெட்டிக் கொ*லை | Family | Kumudam News

காதலியை கல்லால் அடித்துக் கொன்ற காதலன்: கேரளாவில் சந்தேகத்தால் ஏற்பட்ட கொடூரம்!

கேரளா மாநிலம் எர்ணாகுளத்தில் காதலியின் மேல் சந்தேகம் அடைந்த காதலன் அவரை கல்லால் அடித்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாடா.. இல்லை கொலைநாடா..? தென்காசி வழக்கறிஞர் படுகொலை குறித்து இபிஎஸ் கண்டனம்!

தென்காசியில் அரசு வழக்கறிஞர் முத்துக்குமாரசாமி பட்டப்பகலில் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

மனைவி கொலை - கணவன் பரபரப்பு வாக்குமூலம் | Kovai | Kumudam News

மனைவி கொலை - கணவன் பரபரப்பு வாக்குமூலம் | Kovai | Kumudam News

திருமண விழாவில் சோஃபா கவரால் மோதல்; தொழிலாளி நேர்ந்த கொடூரம்!

உத்தரப் பிரதேசதில் இருக்கைகள் மற்றும் சோஃபாக்களில் பயன்படுத்தப்பட்ட கவர்களின் நிறம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், தொழிலாளி ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மது போதையில் துன்புறுத்திய கணவன்: பெட்ரோல் ஊற்றிக் கொளுத்திய இரு மனைவிகள்!

தெலுங்கானா மாநிலத்தில், கணவனை பெட்ரோல் ஊற்றித் தீ வைத்துக் கொலை செய்த இரு மனைவிகளை போலீசார் தேடி வருகின்றனர்.