K U M U D A M   N E W S

நயினார் நாகேந்திரன் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும்: உயர்நீதிமன்றத்தில் திமுக மனு!

நெல்லை விரைவு ரயிலில் ரூ.4 கோடி கைப்பற்றப்பட்டது தொடர்பாக நயினார் நாகேந்திரன் மீது வழக்குப்பதிவு செய்ய சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.