K U M U D A M   N E W S

Vellore Jewellery Theft | 57 சவரன் நகை கொள்ளை., மருமகன் கைது

வேலூர் பாகாயம் பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற வட்டார வளர்ச்சி அலுவலர் சாலமன் வீட்டில் 57 சவரன் நகைகள் கொள்ளை.

நீரில் மூழ்கிய நெற்பயிர்கள்... கண்ணீர் கடலில் விவசாயிகள்

தஞ்சையில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த சுமார் 500 ஏக்கர் நெற்பயிர்கள் சேதம்

Theni: குவாரி உரிமையாளர்களுக்கு ரூ. 138 கோடி அபராதம்

தேனி மாவட்டத்தில் கனிமவள கொள்ளையில் ஈடுபட்டதாக 58 குவாரிகளின் உரிமையாளர்களுக்கு ரூ.138 கோடி அபராதம்

டாடா எலெக்ட்ரானிக்ஸ் ஆலை விரிவாக்கம்.. தம்ப்ஸ் அப் காட்டிய அரசு |

ஒசூர் டாடா எலக்ட்ரானிக்ஸ் மொபைல் போன் உற்பத்தி ஆலை விரிவாக்கம்

Vellore: சிறுமியை சிதைத்த 3 கொடூரர்கள்.. வேலூரில் அதிர்ச்சி

வேலூரில் 9-ம் வகுப்பு படித்து வரும் 13 வயது சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த 3 இளைஞர்கள்

Ramnad: ராமாநாதபுரத்தை புரட்டிப் போட்ட கனமழை.. கண்ணீர் வடிக்கும் வியாபாரிகள்

தொடர் மழையால் ராமநாதபுரம் வாரச்சந்தையில் வியாபாரம் பாதிப்பு

கடுப்பான நீதிபதிகள்... அறநிலையத்துறைக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை!

கோயில் தொடர்பான நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவுகளை முறையாக பின்பற்ற வேண்டும் - உயர்நீதிமன்றம்

Thanjavur Teacher Incident: தஞ்சை ஆசிரியை குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதி உதவி - முதலமைச்சர்

தஞ்சை மல்லிப்பட்டினம் அரசு உயர்நிலைப்பள்ளியில் வைத்து கொலை செய்யப்பட்ட ஆசிரியையின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதி

Tanjore Teacher Stabbed: தஞ்சை ஆசிரியை கொலை - பள்ளிக்கு விடுமுறை - அமைச்சர் அதிரடி உத்தரவு

Tanjore Teacher Stabbed: பள்ளியின் மாணவர்கள், ஆசிரியர்களுக்கு கவுன்சிலிங் கொடுக்கப்படும் அமைச்சர் அன்பில் மகேஷ்

மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தல் - கருத்துக்கணிப்பு கூறுவது என்ன?

மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநிலங்களில் சட்டப்பேரவை நடந்து முடிந்த நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியீடு

Heavy Rain in Tamil Nadu: வெளுக்கப்போகும் கனமழை... தென் தமிழகத்திற்கு எச்சரிக்கை!

நாளை தெற்கு அந்தமான் கடல், அதை ஒட்டியுள்ள பகுதிகளில் மேல்காற்று சுழற்சி உருவாக வாய்ப்பு.

Sabarimala Ayyappa Swamy Temple: கொட்டும் மழை... சபரிமலையில் பக்தர்கள் சுவாமி தரிசனம்

சபரிமலை ஐயப்பன் கோயிலில் 6வது நாளாக பக்தர்கள் தரிசனம்

மதுரை விமானநிலையம் விரிவாக்கம் - மக்களை வெளியேற்ற தடை

மதுரை விமானநிலைய விரிவாக்கத்திற்காக சின்ன உடைப்பு பகுதியில் உள்ள மக்களை வெளியேற்ற இடைக்கால தடை

Tanjore Teacher Stabbed: தஞ்சை ஆசிரியை கொலை.. காங்கிரஸ் கண்டனம்

பலர் முன்னிலையில் ஆசிரியை கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது - செல்வப்பெருந்தகை

BIKE மீது மோதிய BMW! தூக்கி வீசப்பட்ட ரேபிடோ ஊழியர்.. விபத்தில் பறிபோன உயிர்

BIKE மீது மோதிய BMW! தூக்கி வீசப்பட்ட ரேபிடோ ஊழியர்.. விபத்தில் பறிபோன உயிர்

Actress Kasthuri Bail: சிறையில் இருந்து கஸ்தூரி எப்போது வெளியே வருவார்? வழக்கறிஞர் சொன்ன தகவல்

கஸ்தூரிக்கு எழும்பூர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கியுள்ளது

H Raja Speech Live | எச். ராஜா செய்தியாளர் சந்திப்பு

H Raja Speech Live | எச். ராஜா செய்தியாளர் சந்திப்பு

Armstrong Murder Case Live | ரவுடி சம்போ செந்தில் கூட்டாளிகள் மனு - பரபரப்பான சென்னை

ஆம்ஸ்ட்ராங் கொலைவழக்கில் தலைமறைவாக உள்ள ரவுடி சம்போ செந்திலின் கூட்டாளிகள் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு

Anbil Mahesh Poyyamozhi | அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர் சந்திப்பு

ரமணி டீச்சரின் மறைவு மிகுந்த வருத்தமளிக்கிறது - அமைச்சர் அன்பில் மகேஷ்

"பாத்ரூமில் தேம்பி தேம்பி அழுவேன்.." படம் தோல்வியடைந்தால் இப்படியா? மனம் திறந்த Shah Rukh Khan

"பாத்ரூமில் தேம்பி தேம்பி அழுவேன்.." படம் தோல்வியடைந்தால் இப்படியா? மனம் திறந்த Shah Rukh Khan

பாகன் உடலை பார்த்து அழுத தெய்வானை யானை.. இந்த தப்பு பண்ணாதீங்க - Elephant inspector Jagadish

பாகன் உடலை பார்த்து அழுத தெய்வானை யானை.. இந்த தப்பு பண்ணாதீங்க - Elephant inspector Jagadish

Tanjore Teacher Stabbed: தஞ்சைஆசிரியை ரமணியின் உடல் ஒப்படைப்பு

ஆசிரியை ரமணியின் உடல் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் இருந்து சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

Heavy Rain in Ramanathapuram : ராமநாதபுரத்தில் வெளுத்து வாங்கும் மழை.. வாகன ஓட்டிகள் அவதி

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம், தங்கச்சிமடம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை

அனுமதியின்றி படகில் படப்பிடிப்பு.. கடலோர காவல்படையினர் அதிரடி

கடலில் படப்பிடிப்பு நடத்திக் கொண்டிருந்தபோது கடலோர காவல்படையினர் சோதனை

Hosur Lawyer Attack: வழக்கறிஞருக்கு அரிவாள் வெட்டு..அண்ணாமலை கண்டனம்

தமிழ்நாட்டில் நடக்கும் கொடூர சம்பவங்கள் சட்டம், ஒழுங்கின் நிலையை பிரதிபலிக்கிறது - அண்ணாமலை