மீண்டும் ஒரு நிர்பயா சம்பவம்.. டெல்லியில் சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்!
2012-இல் டெல்லியில் நடந்த கொடூரமான நிர்பயா சம்பவத்தை நினைவூட்டும் வகையில் தற்போது தலைநகர் டெல்லியில் 16 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
LIVE 24 X 7