K U M U D A M   N E W S

மீண்டும் ஒரு நிர்பயா சம்பவம்.. டெல்லியில் சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்!

2012-இல் டெல்லியில் நடந்த கொடூரமான நிர்பயா சம்பவத்தை நினைவூட்டும் வகையில் தற்போது தலைநகர் டெல்லியில் 16 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியில் மீண்டும் அரங்கேறிய நிர்பயா சம்பவம்: தனியார் பேருந்தில் பெண் பாலியல் வன்கொடுமை!

டெல்லியில் ஓடும் பேருந்தில் இளம்பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.