K U M U D A M   N E W S

Chennai Metro: பூவிருந்தவல்லி - போரூர் இடையே மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் | Kumudam News

Chennai Metro: பூவிருந்தவல்லி - போரூர் இடையே மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் | Kumudam News

ரயில்களை கவிழ்க்க தொடரும் சதித்திட்டங்கள்? | Arakkonam Railway Station | Kumudam News

ரயில்களை கவிழ்க்க தொடரும் சதித்திட்டங்கள்? | Arakkonam Railway Station | Kumudam News

தொடரும் ரயில் கவிழ்க்கும் சதித்திட்டங்கள்? அரக்கோணம் அருகே பரபரப்பு

அரக்கோணம் அருகே தண்டவாளத்தில் ஐந்து வெவ்வேறு இடங்களில் கற்கள் மற்றும் இரும்பு துண்டுகள் வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

போலீஸ் முன்னிலையில் அரிவாள் வெட்டு...மற்றொரு போலீஸ்காரரால் உயிர்தப்பிய நபர்

அரிவாளுடன் கொலை வெறி தாக்குதல் நடத்திய நபரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

6 மணிநேரமாக மின்சாரத்திற்க்காக காத்திருக்கும் மதுரவாயல் மக்கள் | Kumudam News

6 மணிநேரமாக மின்சாரத்திற்க்காக காத்திருக்கும் மதுரவாயல் மக்கள் | Kumudam News

பாதுகாப்பில்லாத ரயில் பயணம்.. பெண்ணிடம் நகையை பறித்த மர்ம நபர்

ரயிலில் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டியில் இருந்த பெண்ணிடம் மர்ம நபர் ஒருவர் ஆறு சவரன் நகையை பறித்துக் கொண்டு தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பயணிகள் கவனத்திற்கு... புதிய மெட்ரோ ரயில் சேவை சோதனை தொடக்கம் | New Metro Service | Kumudam News

பூவிருந்தவல்லி - முல்லை தோட்டம் வரை நடைபெற்ற மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம்

Kumbakonam Aadheenam: திருமணம் செய்து கொண்ட ஆதீனம்..கேட்டை இழுத்து மூடிய மக்கள்..பரபரப்பு

சூரியனார் கோயில் சிவவாக்கிய யோகிகள் ஆதீன மடத்தின் கேட்டை மக்கள் இழுத்து மூடியதால் பரபரப்பு

பேருந்து நடத்துநர் மீது கொடூர தாக்குதல் நடத்திய கும்பல்.. வெளியான பதைபதைக்கும் காட்சி

கும்பகோணத்தில் இருந்து தஞ்சாவூர் நோக்கி சென்ற பேருந்தை நடுவழியில் கை நீட்டி அஜித் என்பவர் நிறுத்தியுள்ளார். பேருந்தை நிறுத்தாமல் ஓட்டுநர் சென்றதால் ஆத்திரமடைந்த அவர், தன்னுடைய நண்பர்களுடன் வந்து நடத்துநர் மீது தாக்குதல் நடத்தியுள்ளார். இதுதொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. 

தகாத வார்த்தைகளால் பேசியவரை தட்டிக்கேட்ட நடத்துநர் மீது சரமாரி தாக்குதல்

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே அரசுப்பேருந்து நடத்துநரை பயணிகள் தாக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. தகாத வார்த்தைகளால் பேருந்தில் பேசியவரை தட்டிக் கேட்டதால் நடத்துநரை அவருடன் வந்த நபர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது.