#JUSTIN : தனியார் விடுதியில் கூடும் சாம்சங் ஊழியர்கள்.. என்ன நடக்கிறது?
காஞ்சிபுரம் மாவட்டம் மேல் பொடவூர் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் கூடும் சாம்சங் ஊழியர்கள்
காஞ்சிபுரம் மாவட்டம் மேல் பொடவூர் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் கூடும் சாம்சங் ஊழியர்கள்
சென்னை வடபழநியில் உள்ள மருந்து கம்பெனியின் ஊழியர் தினேஷை மர்ம கும்பல் கடத்திச் சென்ற சிசிடிவி. தினேஷ் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் என தெரியவந்த நிலையில், சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீசார் விசாரணை
தளபதி விஜய் நடித்த கோட் திரைப்படம் செப்டம்பர் 5ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. தற்போது ஓடிடியிலும் ஸ்ட்ரீமிங் ஆகி வரும் கோட், இப்போதும் பாக்ஸ் ஆபிஸில் மிரட்டி வருகிறது. அதன்படி கோட் படத்தின் மொத்த வசூல் குறித்து படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
அலறவிடும் தொழிலாளர்கள்... விழிபிதுங்கிய அமைச்சர் - Entry கொடுத்த கூட்டணிகள்..!
சாம்சங் ஊழியர்கள் மீதான கைது நடவடிக்கையை தொடரும் காவல்துறை. போராட்டத்தை தொடர உயர்நீதிமன்றம் அனுமதி அளித்தும் ஊழியர்கள் மீதான கைது நடவடிக்கை தொடர்கிறது
தூய்மை நகரங்கள் பட்டியலில் சென்னை மாநகராட்சிக்கு 199வது இடம். அதிமுக ஆட்சியில் சென்னை மாநகராட்சி 43வது இடத்தில் இருந்தது - எதிர்க்கட்சித் தலைவர் இபிஎஸ்
சென்னை வடபழநியில் உள்ள மருந்து கம்பெனியின் ஊழியர் தினேஷை மர்ம கும்பல் கடத்திச் சென்றதாக தகவல்
ஆயுத பூஜையை முன்னிட்டு புதுக்கோட்டை மலர் சந்தையில் பூக்களின் விலை உயர்வு
காஞ்சிபுரம் சுங்குவார்சத்திரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு கைதான 625 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு
இரவோடு இரவாக 10க்கும் மேற்பட்ட சாம்சங் தொழிலாளர்கள் கைது. போராட்டத்தை அரசு திசை திருப்புவதாக தொழிலாளர்கள் ஆவேசம்