K U M U D A M   N E W S

"பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்" - ராகுல் காந்தி

மகாராஷ்டிராவில் சத்ரபதி சிவாஜி சிலை விழுந்து நொறுங்கிய விவகாரத்தில் பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் என மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

GOAT Box Office Collection : ஓபனிங் சூப்பர்... ஆனா வசூல்? கோட் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன்!

Actor Vijay Movie The GOAT Box Office Collection Day 1 : விஜய் நடித்துள்ள கோட் திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் வெளியானது. இந்தப் படத்துக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஒவ்வொரு உடலின் தன்மையும் எப்படி இருக்கும்? - ஆயுர்வேத மருத்துவர் கௌதமன் கிருஷ்ணமூர்த்தி

ஒவ்வொரு உடலின் தன்மையும் எப்படி இருக்கும்? - ஆயுர்வேத மருத்துவர் கௌதமன் கிருஷ்ணமூர்த்தி

"அமைச்சர்களின் பிள்ளைகள் இந்தி படிக்கும்போது அரசு பள்ளியில் எதிர்ப்பு தெரிவிப்பது ஏன்..?"

அமைச்சர்களின் பிள்ளைகள் இந்தி படிக்கும்போது அரசு பள்ளியில் மட்டும் இந்தி எதிர்ப்பு ஏன் என பாஜக ஒருங்கிணைப்பு குழு தலைவர் எச்.ராஜா கேள்வி எழுப்பியுள்ளார்

விஜய்யின் கட்சியை தடுத்து நிறுத்த முயற்சிக்கிறதா திமுக? அமைச்சர் எ.வ.வேலு விளக்கம்

விஜய்யின் கட்சியை தடுத்து நிறுத்த முயற்சிக்கிறதா திமுக? அமைச்சர் எ.வ.வேலு விளக்கம்

விஜயின் கட்சி மாநாட்டுக்கு அனுமதி தருவதில் திமுக அரசுக்கு என்ன பிரச்னை.? பிரேமலதா விஜயகாந்த்

விஜயின் கட்சி மாநாட்டுக்கு அனுமதி தருவதில் திமுக அரசுக்கு என்ன பிரச்னை என ஆவேசகாம கேட்டார் பிரேமலதா விஜயகாந்த் 

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஒரு வாரத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஒரு வாரத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என சென்னை காவல் ஆணையர் அருண் தெரிவித்துள்ளார்.

"ரூட் தல" மாணவர்களே உஷாரா இருங்க.. தனிப்படை அமைக்கும் போலீஸ்

"ரூட் தல" பிரச்னையில் ஈடுபடுவர்களின் வீட்டிற்கு சென்று பெற்றோருக்கும், மாணவர்களுக்கும் அறிவுரை வழங்கப்படும். கல்லூரி மாணவர்களை நல்வழி படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் ஆணையர் அருண் தகவல்

The GOAT FDFS - படம் எப்படி இருக்கு? Public Opinion

The GOAT FDFS படம் எப்படி இருக்கு? Public Opinion

BREAKING | ஆம்ஸ்ட்ராங் விவகாரம் - விரைவில் குற்றப்பத்திரிகை

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அடுத்த வாரம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக காவல் ஆணையர் அருண் தகவல் அளித்துள்ளார்