எதிர்க்கட்சிகள் தொடர் அமளி: இரண்டாவது நாளாக முடங்கியது நாடாளுமன்றம்!
எதிர்க்கட்சி எம்பிக்களின் அமளியைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் இரண்டாவது நாளாக முடங்கியுள்ளது.
எதிர்க்கட்சி எம்பிக்களின் அமளியைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் இரண்டாவது நாளாக முடங்கியுள்ளது.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டதால் மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டதால் மக்களவை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சிகள் பீகார் தேர்தல் தோல்வியின் விரக்தியை அவைக்குள் வெளிப்படுத்த வேண்டாம் என்று பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.