K U M U D A M   N E W S
Promotional Banner

ஓரினச்சேர்க்கைக்கு அழைத்தாரா? புரோட்டா மாஸ்டர் கொலையில் திடுக்கிடும் தகவல்

கோவையில் புரோட்டா மாஸ்டர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தலைமறைவாக இருந்த ஹோட்டல் தொழிலாளி மதுரையில் கைது செய்யப்பட்டார். ஓரினச்சேர்க்கைக்கு அழைத்ததால் அடித்துக் கொன்றதாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.