K U M U D A M   N E W S

பெப்பர் அருவியில் பாதுகாப்பு இல்லையா? கொட்டும் மழையில் ஆட்சியர் ஆய்வு

கொடைக்கானலில் உள்ள பெப்பர் அருவி பாதுகாப்பில்லாதது என வெளியான செய்தியை தொடர்ந்து, கொட்டும் மழையில் நேரில் சென்று ஆய்வு செய்தார் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் சரவணன்.