ஜெகன்மூர்த்திக்கு சம்மன் அனுப்பும் சிபிசிஐடி? வெளியான தகவல் | Kumudam News
ஜெகன்மூர்த்திக்கு சம்மன் அனுப்பும் சிபிசிஐடி? வெளியான தகவல் | Kumudam News
ஜெகன்மூர்த்திக்கு சம்மன் அனுப்பும் சிபிசிஐடி? வெளியான தகவல் | Kumudam News
கிண்டி போலீசார் வெடிகுண்டு தடுப்பு நிபுணர்கள், மோப்பநாய் பிரிவினர் உதவியுடன் ஆளுநர் மாளிகைக்கு உள்ளே சென்று சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
சொத்து வரி முறைகேடு - ஐவரது ராஜினாமா ஏற்பு.! | Kumudam News
கடத்தல் வழக்கு - 5 பேரிடம் சிபிசிஐடி விசாரணை | Kumudam News
அரியானாவில் பெண் ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, ரயில் தண்டவாளத்தில் வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அஜித்குமார் கொலை வழக்கில், நகை காணாமல் போனதாக புகார் கொடுத்த நிகிதா மீது சென்னையிலும் மோசடி புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
போராட்டத்தில் ஈடுப்பட்ட அதிமுகவினர்.. போலீசாரால் குண்டுக்கட்டாக கைது | Kumudam News
விபத்துக்கு போலீசாரின் அலட்சியம் காரணம்..? மாணவர்கள் சாலை மறியல் | Kumudam News
மனைவியை நிர்வாணமாக படம் பிடித்து சமூக வலைதளத்தில் பதிவிட போவதாக மிரட்டிய கணவனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரயில்வே சார்பில் கொடுக்கப்பட்ட விளக்கம்.. சஸ்பெண்ட் ஆனார் கேட் கீப்பர் | Kumudam News
பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்து... பலியான எண்ணிக்கை பட்டியல் வெளியீடு
விபத்துக்கு முக்கிய காரணம் என்ன??.. ரயில்வேயின் அலட்சியப்போக்கா??..
பள்ளி வேன் மீது ரயில் மோதி கோர விபத்து... பறிபோன உயிர்கள்..
டாக்டருக்கு நடந்த கொடூரம்... கத்தியால் 'சதக் சதக்' என குத்திய மர்மநபர்கள்
அஜித்குமாரின் நண்பர் மீதும் தாக்குதல்..? வெளியான அதிர்ச்சி தகவல்
OLA நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக போலி பணியாணை வழங்கி 56 நபரிடம் ரூ. 22 லட்சம் மோசடியில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மத்தியப் பிரதேசத்தில் ஒரு காவலர் 12 ஆண்டுகளாகப் பணிக்கு வராமல் ரூ.28 லட்சம் சம்பளம் பெற்ற நூதன மோசடி அம்பலமாகியுள்ளது.
காஞ்சிபுரம் வல்லக்கோட்டை சுப்பிரமணியசாமி கோயில் கும்பாபிஷேகத்தில், தமிழிசை சௌந்தரராஜனுக்கு சலுகை அளித்ததாகவும், தன்னைத் தடுத்ததாகவும் கூறி அதிகாரிகள் மீது செல்வப்பெருந்தகை குற்றம்சாட்டியுள்ளார்.
சாதி பார்த்து அடித்த காவலர்கள்... பிணத்தை ஆற்றில் வீசிவிட திட்டம்....?அஜித் கொல்லப்பட்ட பின்னணி
பயணிகள் - போலீசார் இடையே வாக்குவாதம் | Kumudam News
"தண்ணி" காட்டும் தாதா சம்போ செந்தில்...!ஆம்ஸ்ட்ராங் கொலையில் சம்போ? போலீசுக்கு தொடர் ஏமாற்றம்...?
போலீஸ் விசாரணையில் இளைஞர் அஜித்குமார் உயிரிழந்த சம்பவத்தை கண்டித்து மடப்புரத்தில் தடையை மீறி போராட்டம் நடத்துவேன் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
மாபெரும் வெற்றி பெற்ற மலையாள திரைப்படமான "மஞ்சும்மல் பாய்ஸ்" திரைப்படத்தின் தயாரிப்பாளர்கள், நடிகர் சௌபின் ஷாஹிர், அவரது தந்தை பாபு ஷாஹிர் மற்றும் தயாரிப்பாளர் ஷான் ஆண்டனி ஆகியோர் கொச்சி காவல் நிலையத்தில் ஆஜராகி விசாரணைக்கு ஆஜராகியுள்ளனர்.
இ.பி.எஸ் நிகழிச்சியில் பிளேடு போட்டு திருடப்பட்ட 1 லட்சரூபாய் பணம்.. நிர்வாகி குமுறல்
அஜித்குமார் கொலை வழக்கில் கட்டப்பஞ்சாயத்து செய்தவர்கள் மீது நடவடிக்கை..?? - வரவிருக்கும் தீர்ப்பு