முறைகேடு வழக்கு.. அமலாக்கத்துறை அலுவலகத்தில் பொன்முடி ஆஜர்
கனிமவள முறைக்கேடு வழக்கில் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியதை அடுத்து அமைச்சர் பொன்முடி விசாரணைக்காக நேரில் ஆஜரானார்.
கனிமவள முறைக்கேடு வழக்கில் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியதை அடுத்து அமைச்சர் பொன்முடி விசாரணைக்காக நேரில் ஆஜரானார்.
Thangar Bachan About Vijay : அமைச்சர் பொன்முடி மீது சேற்றை வாரி இறைத்தது நியாயப்படுத்தவில்லை. மக்களின் வரிப்பணத்தை எடுத்து கொள்ளையடிப்பவர்கள் அனைவரும் கொலைகாரர்கள் என இயக்குநரும், நடிகருமான தங்கர்பச்சான் தெரிவித்துள்ளார்.
விழுப்புரத்தில் பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட மக்கள் வசிப்பதற்கு இடம் இல்லாமல் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணை நல்லூரில் அமைச்சர் பொன்முடி பேனர் கிழிப்பு
Minister Ponmudi: சேற்றை வாரி இறைத்த சம்பவம் - பொன்முடி விளக்கம்
விழுப்புரம் மாவட்டத்தில் மழை பாதிப்புகளை பார்வையிடச் சென்ற அமைச்சர் பொன்முடி மீது சேறு வீச்சு.
2026-ஆம் ஆண்டு நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலில் தனக்கு கூட சீட் கிடைக்காமல் போகலாம் என அமைச்சர் பொன்முடி பேசியது கட்சியினுள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜம்மு காஷ்மீர் வெற்றி என்பது இந்தியா கூட்டணிக்கு கிடைத்த வெற்றி என வனத்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
துணை முதல்வராகும் உதயநிதி - எப்போது பதவியேற்பு?
முக்கிய அமைச்சர்கள் பதவி பறிப்பு.. - அதிரடி முடிவெடுத்த முதலமைச்சர்
"இது யாருது..?" - சேரை பார்த்து குழம்பிய உதயநிதி.. உடனே பதளித்த அமைச்சர் பொன்முடி
Minister Ponmudi on Anna University Semester Examination Fees : ''அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரிகளில் கிராமப்புற மாணவர்கள், ஏழை மாணவர்கள் அதிகம் படிப்பதால் தேர்வு கட்டணத்தை குறைக்கக் கூறி மாணவர்கள் கோரிக்கை மனு கொடுத்துள்ளனர். மாணவர்களின் கோரிக்கையை ஏற்று தேர்வு கட்டண உயர்வு நிறுத்தி வைக்கப்படுகிறது'' என்று அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.
Anna University Examination Fees Hike : ''அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரிகளில் கிராமப்புற மாணவர்கள், ஏழை மாணவர்கள் அதிகம் படிப்பதால் தேர்வு கட்டணத்தை குறைக்கக் கூறி மாணவர்கள் கோரிக்கை மனு கொடுத்துள்ளனர். மாணவர்களின் கோரிக்கையை ஏற்று தேர்வு கட்டண உயர்வு நிறுத்தி வைக்கப்படுகிறது'' என்று அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.
பொறியியல் படிப்புக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு குறித்து, உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தகவல் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செய்த இரண்டு நாள் பிரச்சாரம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுக் கொடுத்திருக்கிறது என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.