AdhavArjuna | "பேசக்கூடிய மனநிலையில் இல்லை” | Kumudam News
AdhavArjuna | "பேசக்கூடிய மனநிலையில் இல்லை” | Kumudam News
AdhavArjuna | "பேசக்கூடிய மனநிலையில் இல்லை” | Kumudam News
கரூர் பரப்புரைக் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த துயரம் குறித்துத் தவெக தலைவர் விஜய் உருக்கமான அறிக்கை வெளியிட்டுள்ளார். 5 மாவட்டங்களுக்குச் செல்லாதது கரூரில் மட்டும் நடந்தது ஏன்? என்று காவல்துறையை மறைமுகமாகக் கேள்வி எழுப்பியுள்ள அவர், அனைத்து உண்மைகளும் வெளியே வரும் என்றும் தெரிவித்துள்ளார்.
"பொய் வழக்கு தாக்கல் செய்துள்ளனர்" - TVK வழக்கறிஞர் | Kumudam News
"சிஎம் சார், பழிவாங்க வேண்டுமென்ற எண்ணம் இருந்தால் என்னை என்னவேண்டுமானாலும் செய்யுங்கள்" - விஜய் |
"நானும் மனுஷன் தான் எனக்கும் வலிக்கும்" | TVK Speech | Kumudam News
TVK Vijay Full Speech | கரூர் துயர சம்பவம் "விரைவில் கரூர் மக்களை சந்திக்கிறேன்" | Karur Stampede
கரூர் துயர சம்பவம் "விரைவில் கரூர் மக்களை சந்திக்கிறேன்"| TVK Vijay Speech | Kumudam News
கரூர் துயர சம்பவம் கைதான பவுன் ராஜ் மனைவி பேட்டி Karur Issue | Kumudam News
கரூர் துயரத்திற்கு இதுதான் காரணம் நேரில் பார்த்த நபர் பேட்டி | Karur Tragedy | Kumudam News
கரூர் கூட்டநெரிசலில் 41 பேர் உயிரிழந்த சோகம் குறித்து, தவெக மூத்த நிர்வாகி ஆதவ் அர்ஜூனா செய்தியாளர்களிடம், "தற்போது பேசக்கூடிய மனநிலையில் இல்லை" என்று மௌனம் காத்துள்ளார். இதற்கிடையே, சம்பவம் தொடர்பாக கரூர் மாவட்ட நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.