மண் எடுக்க எதிர்ப்பு- அதிகாரிகளுடன் வாக்குவாதம்
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே ஆற்றங்கரையை பலப்படுத்த ஓடையில் இருந்து மண் எடுக்க எதிர்ப்பு.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே ஆற்றங்கரையை பலப்படுத்த ஓடையில் இருந்து மண் எடுக்க எதிர்ப்பு.
மதுரை நாகமலை பகுதியை மிரட்டும் மங்கி கேப் கொள்ளையர்கள்.
சென்னை ஈஞ்சம்பாக்கம் அனுமன் காலனியில் உள்ள வீடுகளை இடிக்கப்போவதாக அறிவிக்க வந்த அதிகாரிகளுக்கு எதிர்ப்பு.
அமெரிக்காவின் 2வது பெண்மணியான முதல் இந்திய வம்சாவளி.
திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில் வேல் வாங்கும் விழா பக்தர்களின் அரோகரா கோஷம் முழங்க வெகு விமரிசையாக நடைபெற்றது.
அதிபரான ட்ரம்ப் குடியரசுக் கட்சி தொண்டர்களுக்கு நடுவே பேச்சு
உண்ணாவிரத போராட்டத்திற்கு அனுமதி வழங்க சட்டத்தில் இடமில்லை - சென்னை உயர்நீதிமன்றம்
மாவட்ட செய்திகள்: Ungal Oor Seithigal | District News | 06-11-2024
தஞ்சை அருகே கோரிக்குளம் பகுதியில் மகளை கொன்றுவிட்டு தந்தை தூக்கிட்டு தற்கொலை.
அமெரிக்காவின் 47வது அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் செவ்வாய்கிழமையான நேற்று ( நவம்பர் 5) நடைபெறுகிறது. அமெரிக்காவின் 46வது, 45வது அதிபர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலும் செவ்வாய்கிழமை அன்றே நடைபெற்றது. கடந்த 179 ஆண்டுகளாக நடந்த அதிபர் தேர்தல் அனைத்தும் செவ்வாய் கிழமைகளில் தான் நடத்தப்பட்டது. அமெரிக்க அதிபர் தேர்தலுக்கும், செவ்வாய்கிழமைக்கும் இருக்கும் பந்தம் என்ன? பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்...