நாடாளுமன்றத்தில் தள்ளு முள்ளு.. பாஜக எம்.பி காயம்.. ராகுல் காந்தி மீது குற்றச்சாட்டு
நாடாளுமன்றத்தில் காங்கிரஸாருக்கும் பாஜகவிற்கும் ஏற்பட்ட தள்ளு முள்ளில் பாஜக எம்.பி பிரதாப் சாரங்கி தலையில் காயம் ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாடாளுமன்றத்தில் காங்கிரஸாருக்கும் பாஜகவிற்கும் ஏற்பட்ட தள்ளு முள்ளில் பாஜக எம்.பி பிரதாப் சாரங்கி தலையில் காயம் ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அம்பேத்கர் குறித்து அமித்ஷா சர்ச்சை கருத்து பேசிய நிலையில் அவருக்கு ஆதரவு தெரிவித்து பிரதமர் நரேந்திர மோடி சமூக வலைதளப் பக்கத்தில் பதிவுகளை பகிர்ந்துள்ளார்.
அம்பேத்கர் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்த சர்ச்சை கருத்திற்கு தமிழக கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
மாநிலங்களவையில் அம்பேத்கர் குறித்து அமித்ஷா பேசிய சர்ச்சை கருத்திற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
நாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டத் தொடரின் ஒரு அங்கமாக அரசியல் சாசனம் தொடர்பாக நடந்த விவாதத்தில் பிரதமர் நரேந்திர மோடி சிறப்புரையாற்றினார்.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அரசியல் சாசனத்தை ஏந்தி உரையாற்றினார்.
தமிழ்நாட்டில் புயல் பாதிப்புப் பணிகளில் ஈடுபட காங். தொண்டர்களுக்கு ராகுல் அழைப்பு
எதிர்கட்சிகளின் தொடர் அமளியால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் 6வது நாளாக முடங்கியது
ராகுல் காந்தி இந்திய அரசியலில் ஒரு சூப்பர் ஸ்டார் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்; அதானி விவகாரம் தொடர்பாக மக்களவையில் அமளி
நாடாளுமன்றம் இன்று மீண்டும் கூடுகிறது.
எதிர்க்கட்சி உறுப்பினர்களின் தொடர் அமளி காரணமாக மக்களவை மீண்டும் ஒத்திவைப்பு
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 20-ம் தேதி வரை நடைபெறுகிறது
நாடாளுமன்ற கூட்டத்தொடரை சுமூகமாக நடத்துவது தொடர்பாக எதிர்க்கட்சிகளுடன் மத்திய அரசு ஆலோசனை.
வயநாடு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் பிரியங்கா காந்தி 6,22,338 வாக்குகள் பெற்று வெற்றி
வயநாடு மற்றும் கர்நாடகாவில் காங்கிரஸ் வேட்பாளர்கள் அதிக வாக்கு எண்ணிக்கையில் முன்னிலை வகித்து வருகின்றனர்.
தொழிலதிபர் அதானி உடனடியாக கைது செய்யப்பட வேண்டும் - மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி
இந்திரா காந்தி நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உட்பட பலர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
திமுக கூட்டணியில் எழுந்த சலசலப்பு
ராஜிவ் காந்தி உடன் கொல்லப்பட்ட காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்ட 16 குடும்பத்தினரையோ, அல்லது கொலை நடந்த போது படுகாயம் அடைந்தவர்களையோ சந்திக்கவில்லை பிரியங்கா காந்தி சந்திக்காதது ஏன்?
காங்கிரஸ் நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை மக்களுக்கு அளிக்கிறது - பிரதமர் மோடி
நீலகிரியில் இருந்து கார் மூலம் பிரியங்கா காந்தி வயநாடு சென்று பிரசாரம் மேற்கொள்கிறார்.
வயநாடு மக்களவைத் தொகுதிக்கு நவம்பா் 13ம் தேதி இடைத்தோ்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் அங்கு போட்டியிடுவதற்காக பிரியங்கா காந்தி வேட்பு மனு தாக்கல் செய்தார்.
வயநாடு மக்களவை தொகுதியில் போட்டியிடுவதற்காக குடும்பத்துடன் சென்று வேட்பு மனு தாக்கல் செய்ய புறப்பட்டார் பிரியங்கா காந்தி. அவருக்கு வழிநெடுகிலும் காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
தாக்குப்பிடிக்குமா TVK Maanadu? சீனியர்களால் அப்செட்டில் ராகுல் காந்தி.. உண்மை உடைத்த Vallam Basheer