கனமழை எச்சரிக்கை: நீலகிரியில் மக்கள் நாளை வெளியே வருவதை தவிர்க்க வேண்டும்
நீலகிரியில் நாளை சுற்றுலா பயணிகள் உட்பட அனைவரும் இருப்பிடத்தை விட்டு வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
நீலகிரியில் நாளை சுற்றுலா பயணிகள் உட்பட அனைவரும் இருப்பிடத்தை விட்டு வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
கார் மீது விழுந்த மரம்.. நூலிழையில் உயிர் தப்பிய மூவர் | Nilgiri | Heavy Rain | Kumudam News
பெருக்கெடுத்து ஓடும் ஆற்று நீரில், ஆபத்தை உணராமல் குளிக்கும் சுற்றுலா பயணிகள் | Kumudam News
ரெட் அலர்ட் எச்சரிக்கை.. அமைச்சர் முத்துசாமி முக்கிய ஆலோசனை | Kovai Red Alert | Kumudam News
தொடர் கனமழையால் சுற்றுலா தலங்கள் மூடப்படுவதாக அறிவிப்பு | Nilgiri | Ooty | Kumudam News
Breaking News | தமிழகத்தில் 2 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் |Weather Update | Heavy Rain |Kumudam News
கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து பல்வேறு சுற்றுலா தலங்களுக்கு செல்ல வனத்துறை தடை விதித்துள்ளது.
ஏற்காட்டுக்கு படையெடுக்கும் சுற்றுலா பயணிகள்.. பல கி.மீ தூரத்திற்கு அணிவகுத்து நிற்கும் வாகனங்கள்
நீலகிரி மாவட்டத்திற்கு வானிலை ஆய்வு மையம் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் முத்தோரை பாலடா அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மலைக்காய்கறிகள் பயிரிடப்பட்டுள்ள விளைநிலங்களில் மழைநீர் தேங்கி பல ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ள கேரட், மலைப்பூண்டு, பீட்ரூட் பயிர்கள் மழைநீரில் மூழ்கி சேதமடைந்துள்ளது.
கனமழை காரணமாக வேகமாக நிரம்பி வரும் நீர் நிலைகள் | TN Weather Report