K U M U D A M   N E W S

rameshwaram

படகோட்டிக்கு ரூ.2 கோடி அபராதம்

தமிழக மீனவர்கள் 14 பேருக்கு தலா ரூ.50,000 விதித்தது இலங்கை நீதிமன்றம்

ராமேஸ்வரம் மீனவர்களுக்கு 2 ஆண்டுகள் சிறை... நீதிபதி சொன்ன காரணம்

17 பேரில் 13 மீனவர்கள் 5.50,000 அபராதத்துடன் விடுதலை -2 படகோட்டிகளுக்கு தலா 2 ஆண்டு சிறை தண்டனை

ஆபத்தை உணராமல் சுற்றுலா பயணிகள் செய்யும் செயல்

தனுஷ்கோடியில் ஆபத்தை உணராமல் கடலுக்குள் ஒன்றரை கிலோ மீட்டர் தூரம் சென்று செல்பி எடுக்கும் சுற்றுலா பயணிகள்.

ஒரே நாளில் ராமேஸ்வரம் மீனவர்கள் 33 பேர் கைது

கடலில் மீன்பிடித்தபோது, எல்லை தாண்டியதாக ராமேஸ்வரத்தை சேர்ந்த 33 மீனவர்களை, இலங்கை கடற்படையினர் கைது செய்து; அவர்களது 3 படகுகளை பறிமுதல் செய்தனர். இச்சம்பவம் ராமேஸ்வரம் மீனவர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடுக்கடலில் 17 பேர் அதிரடி கைது..! - என்ன நடந்தது..?

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 17 பேர் இலங்கை கடற்படையால் கைது

இலங்கை கடற்படை அட்டூழியம் – சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள்

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 18 பேர் படகுகளுடன் சிறை பிடிப்பு

பாம்பன் பாலத்தில் அதிர்ச்சி... என்ன நடந்தது?

பாம்பன் புதிய பாலம் நல்ல நிலையில் உள்ளதாக, பாலத்தை கட்டிய நிறுவனத்தின் செயற்பொறியாளர் சரவணன் விளக்கம்.

பாம்பன் பாலத்தில் தேங்கிய மழைநீர்.. வாகன ஓட்டிகள் அவதி

தொடர் மழையால் ராமேஸ்வரம் பாம்பன் பாலத்தில் பெருக்கெடுத்து ஓடும் மழைநீர்

Rameshwaram Rain | ராமேஸ்வரத்தில் மீண்டும் கொட்டித்தீர்க்கும் கனமழை

ராமேஸ்வரத்தில் மீண்டும் மழை பெய்யத் தொடங்கி உள்ளதால் மக்களின் இயல்பு நிலை பாதிப்பு

ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேர் விடுதலை

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் பேர் விடுதலை.