K U M U D A M   N E W S

அரசு சொத்தை ஆக்கிரமிக்க முயற்சி- பொதுமக்கள் சுற்றி வளைத்ததால் ஓட்டம் பிடித்த திமுக பிரமுகர்

மாநகராட்சிக்கு சொந்தமான இடம் ஆக்கிரமிப்பு செய்ய வந்த தி.மு.கவை சேர்ந்த நபரை பொதுமக்கள் சுற்றி வளைத்ததால் அங்கு இருந்து ஓட்டம் பிடித்து உள்ளார்.

விண்வெளி மையத்தில் இருந்து பிரிந்த டிராகன் விண்கலம் | Kumudam News

விண்வெளி மையத்தில் இருந்து பிரிந்த டிராகன் விண்கலம் | Kumudam News

பூமிக்கு திரும்புகிறார் விண்வெளி நாயகன் | Shubhanshu Shukla | Kumudam News

பூமிக்கு திரும்புகிறார் விண்வெளி நாயகன் | Shubhanshu Shukla | Kumudam News

மதுரை வரிவிதிப்பு ஊழல் மிரட்டல் ரூ.200 கோடி சுருட்டல்!சாட்டையை சுழற்றிய ஸ்டாலின்! | Kumudam News

மதுரை வரிவிதிப்பு ஊழல் மிரட்டல் ரூ.200 கோடி சுருட்டல்!சாட்டையை சுழற்றிய ஸ்டாலின்! | Kumudam News

ரூ.200 கோடி சொத்துவரி ஊழல் - பாமக தலைவர் அன்புமணி காட்டம் | Kumudam News

ரூ.200 கோடி சொத்துவரி ஊழல் - பாமக தலைவர் அன்புமணி காட்டம் | Kumudam News

சென்னை மாநகராட்சி ஆணையருக்கு விதிக்கப்பட்ட அபராதம் ரத்து..காரணம் என்ன? | Kumudam News

சென்னை மாநகராட்சி ஆணையருக்கு விதிக்கப்பட்ட அபராதம் ரத்து..காரணம் என்ன? | Kumudam News

பரந்தூர் விமான நிலைய இடத்திற்கான பத்திரப்பதிவு தொடங்கியது

5 கிராமங்களைச் சேர்ந்த 19 பட்டாதாரர்களிடமிருந்து நிலம் எடுப்பதற்கு சம்மதம் தெரிவித்து, 9.22கோடி மதிப்புடைய நிலத்தினை தமிழக தொழில் வளர்ச்சி நிறுவனத்திற்கு பதிவு செய்து கொடுக்கப்பட்டது.

என்ன ப்ரோ? லாராவின் ’400 ரன் ரெக்கார்ட்’.. வாய்ப்பை மிஸ் செய்த முல்டர்

ஜிம்பாப்வே அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில் அதிரடியாக விளையாடி வந்த தென்னாப்பிரிக்கா அணியின் கேப்டன் முல்டர் 367 ரன்கள் எடுத்திருந்த நிலையில் டிக்ளர் செய்ததால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

சென்னை மாநகர மேயரை மதிக்காத கவுன்சிலர்கள்- செம கடுப்பில் அறிவாலயம்!

மேயர் ப்ரியா தலைமையில் ஒவ்வொரு மாதமும் மாதாந்திர மாமன்றக் கூட்டம் நடத்தப்பட்டு வரும் நிலையில், தொடர்ந்து கவுன்சிலர்கள் கூட்டத்தில் பங்கேற்காமல் புறக்கணித்து வரும் செயல் குறித்து திமுக தலைமைக்கு புகார் சென்றுள்ளது.

திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு.. சிறப்பு பேருந்துகள் இயக்கம்

திருச்செந்தூர் முருகன் கோயிலில் குடமுழுக்கு நடைபெறவதை முன்னிட்டு, ஜூலை 4 முதல் 6 வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.