ரிங்கு சிங் திடீர் விலகல்: உலகக் கோப்பைத் தொடரில் இந்திய அணிக்கு நெருக்கடி!
டி20 உலகக் கோப்பைத் தொடரில் விளையாடி வரும் இந்திய அணிக்கு, தனிப்பட்ட காரணங்களால் அதிரடி ஆட்டக்காரர் ரிங்கு சிங் தற்காலிகமாக விலகியிருப்பது பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
டி20 உலகக் கோப்பைத் தொடரில் விளையாடி வரும் இந்திய அணிக்கு, தனிப்பட்ட காரணங்களால் அதிரடி ஆட்டக்காரர் ரிங்கு சிங் தற்காலிகமாக விலகியிருப்பது பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
ஐபிஎல் தொடரில் நேற்றைய போட்டியில் கொல்கத்தா வீரர் ரிங்கு சிங்கை, டெல்லி வீரர் குல்தீப் யாதவ் கன்னத்தில் அறைந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.