K U M U D A M   N E W S

#BREAKING: சென்னை பேசின் பிரிட்ஜ் -வியாசர்பாடி ரயில் சேவையில் மாற்றம் | Kumudam News 24x7

சென்னை பேசின் பிரிட்ஜ் வியாசர்பாடி ரயில் நிலையங்கள் இடையே மழைநீர் தேங்கியுள்ளதால் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

3 வேளையும் இலவச உணவு.. வெளியானது சென்னையில் உணவுக் கூடங்களின் பட்டியல்!

கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதை அடுத்து, உணவுத் தட்டுப்பட்டை களைவதற்காக மண்டல வாரியாக அமைக்கப்பட்டுள்ள உணவுக் கூடங்களின் பட்டியலை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.

3 வேளையும் உணவு... சென்னை மாநகராட்சியின் ஏற்பாடு...

சென்னை மாநகராட்சி சார்பில் மண்டல வாரியாக 77 இடங்களில் உணவுக்கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேவைப்படுபவர்கள் தொடர்பு கொண்டால் அவர்களுக்கு 3 வேளையும் உணவு வழங்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கொட்டித் தீர்க்கும் கனமழை... விமான சேவைகள் ரத்து

சென்னையில் கனமழை பெய்து வருவதால் பயணிகளின் வரத்து குறைவு காரணமாக சென்னை விமான நிலையத்தில் இருந்து வெளி மாநிலம் மற்றும் வெளி நாடுகளுக்கு செல்லும் 8 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. 

#JUSTIN : Parandur Airport : பரந்தூர் மக்கள் எடுத்த திடீர் முடிவு - ஆடிப்போன அதிகாரிகள்!!

Parandur Airport : பரந்தூரில் விமான நிலையம் அமைக்க விவசாய நிலத்தை கையகப்படுத்தும் திட்டத்திற்கு விவசாயிகள் கண்டனம் தெரிவித்தனர்.

வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள்... துணை முதல்வர் அதிரடி ஆய்வு

சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஆய்வு

குலைநடுங்க வைத்த இரண்டரை மணி நேர போராட்டம்– அதிகாரிகள் விசாரணை | Kumudam News 24x7

திருச்சியில் விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு தொடர்பாக வானூர்தி இயக்கக அதிகாரிகள் விசாரணை.

Live : வானில் வட்டமடித்த விமானம்: சாதுர்யமாக செயல்பட்ட விமானிகள் | Kumudam News 24x7

Live : வானில் வட்டமடித்த விமானம்: சாதுர்யமாக செயல்பட்ட விமானிகள் | Kumudam News 24x7

நடுவானில் தவித்த 141 உயிர்கள்... திக்... திக்.. நிமிடங்கள் நடந்தது என்ன?| Kumudam News 24x7

திருச்சியில் இருந்து ஷார்ஜா கிளம்பிய விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதை தொடர்ந்து வானிலேயே வட்டமிட்டு வந்த அந்த விமானம் பத்திரமாக தரை இறக்கப்பட்ட திக் திக் நிமிடங்கள்.

5:20 PM லிருந்து போராட்டம் - விளக்கும் திருச்சி காவல் ஆணையர்

ஏர் இந்தியா விமானத்தை நெருக்கடியான சூழ்நிலையை கையாண்ட விமானிகளுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

26 முறை வட்டமடித்த விமானம்... சாதுர்யமாக செயல்பட்டு தரையிறக்கிய விமானி

திருச்சியில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக வானில் வட்டமடித்த விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது.

''திருச்சி TO ஷார்ஜா'' .. என்ன ஆனது ஏர் இந்தியா விமானத்திற்கு?

திருச்சி விமான நிலையத்தில் இருந்து, ஷார்ஜா புறப்பட்ட 114 பயணிகளுடன் வானில் வட்டமடித்த ஏர் இந்தியா விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது.

இரண்டரை மணி நேரம் திக்.. திக்.. என்ன நடந்தது ஏர் இந்தியா விமானத்தில்?

திருச்சியில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக வானில் வட்டமடித்த விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது.

2 மணி நேரத்திற்கு மேலாக வட்டமடித்த விமானம்... நடுவானில் திக் திக் நிமிடங்கள்

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வானில் வட்டமடித்த ஏர் இந்தியா விமானம் பத்திரமாக தரையிறங்கியது...

பத்திரமாக தரையிறக்க முயற்சி... தயார் நிலையில் மருத்துவக்குழு

தொழில்நுட்ப கோளாறு காரணமாக வானில் வட்டமடித்த ஏர் இந்தியா விமானத்தை பத்திரமாக தரையிறக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நடுவானில் வட்டமடிக்கும் விமானம்... உள்ளே இருக்கும் 141 பேரின் நிலை?

வெளுத்து வாங்கப்போகும் கனமழை! இந்த ஊர் மக்கள் கவனமா இருங்க!

அதிகனமழை எச்சரிக்கையை தொடர்ந்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

"இதற்கு மேல் முடியாது" - பொங்கிய இபிஎஸ்.. திமுகவின் மொத்த கவனத்தையும் ஈர்த்த பதிவு

தூய்மை நகரங்கள் பட்டியலில் சென்னை மாநகராட்சிக்கு 199வது இடம். அதிமுக ஆட்சியில் சென்னை மாநகராட்சி 43வது இடத்தில் இருந்தது - எதிர்க்கட்சித் தலைவர் இபிஎஸ்

"15 லட்சம் பேருக்கும் அரசே தண்ணீர் வழங்க முடியாது"

விமான சாகச நிகழ்ச்சி: "15 லட்சம் பேருக்கும் அரசே தண்ணீர் வழங்க முடியாது" - அமைச்சர் சிவசங்கர்

திருப்பூர் வெடி விபத்து – மாவட்ட ஆட்சியர் சொன்ன பகீர் தகவல் | Kumudam News 24x7

திருப்பூர் வெடி விபத்து குறித்து மாவட்ட ஆட்சியர் சொன்ன பதில் என்ன

திருப்பூரில் நடந்த கோர சம்பவம்! காப்பு மாட்டிய காவல்துறை| Kumudam News 24x7

திருப்பூர் நாட்டுவெடிகுண்டு வெடித்து 3 பேர் உயிரிழந்ததையடுத்து, 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வெடி விபத்து – இபிஎஸ் கண்டனம் | Kumudam News 24x7

திருப்பூர் நாட்டுவெடிகுண்டு வெடித்து 3 பேர் உயிரிழந்தது குறித்து எடப்பாடி பழனிசாமி கண்டனம்.

Tiruppur Bomb Blast : திருப்பூர் வெடிவிபத்து; மாவட்ட ஆட்சியர் நேரில் ஆறுதல்

திருப்பூர் வெடி விபத்தில் சிக்கி காயமடைந்தவர்களை சந்தித்து மாவட்ட ஆட்சியர் ஆறுதல் தெரிவித்தார்.

திருப்பூர் வெடிவிபத்து; அதிர்ந்த கட்டடம்.. பதைபதைக்கும் சிசிடிவி காட்சி | Kumudam News 24x7

திருப்பூர் வெடிவிபத்து நிகழ்ந்த போது அதிர்ந்த கட்டடத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

திருப்பூர் வெடிவிபத்து | Kumudam News 24x7

திருப்பூரில் திடீரென ஏற்பட்ட வெடிவிபத்தில் 3 பேர் உயிரிழந்ததாக திருப்பூர் காவல் ஆணையர் லட்சுமி தகவல்