K U M U D A M   N E W S

RR

"அதிமுக சார்பில் சட்டப்பேரவையை முடக்குவோம்" – அதிமுக முன்னாள் அமைச்சர்

புதுச்சேரி அரசு மின்கட்டண உயர்வை திரும்பப்பெறவில்லை என்றால் அதிமுக சார்பில் ஒரு லட்சம் தொண்டர்களை திரட்டி சட்டப்பேரவையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்ட அவர், இவ்வாறு கூறினார்.

நடன இயக்குநர் ஜானி மாஸ்டர் மீது பாலியல் வன்கொடுமை புகார்

நடன இயக்குநர் ஜானி மாஸ்டர் மீது பாலியல் வன்கொடுமை புகார்

சிறைத்துறை காவலர்கள் இன்று ஆஜர்

ஜெயிலர் அருள்குமரன், டிஐஜியின் பாதுகாப்பு காவலர் ராஜூ, சிறைக்காவலர்கள் பிரசாந்த், விஜி ஆஜராகின்றனர்.

புதுச்சேரியை உலுக்கிய சிறுமி கொலை வழக்கு கைதி சிறையில் உயிரிழப்பு!

சிறுமியை சிதைத்த கொடூரர்கள் விவேகானந்தன், கருணாஸ் ஆகியோர் காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வரும் நிலையில், விவேகானந்தன் சிறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

புதுச்சேரியை உலுக்கிய சம்பவம் - சிறையில் கைதி தூக்கிட்டு தற்கொலை

புதுச்சேரியில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் கைதானவர் தற்கொலை.

கல்யாண ராணி சத்யா வெளியே.. மூளையாக செயல்பட்ட தோழி சிறைக்கு உள்ளே..

தாராபுரத்தில் வாலிபரை திருமணம் செய்து பண மோசடி செய்த பெண் கல்யாண ராணி சத்யாவிற்கு மூளையாக செயல்பட்ட, தமிழ்ச்செல்வியை தாராபுரம் மகளிர் போலீசார் கைது செய்தனர்.

விநாயகர் சிலை கரைப்பு – பட்டினப்பாக்கத்தில் குவிக்கப்பட்டுள்ள போலீஸ்

பட்டினம்பாக்கம் கடற்கரையில் விநாயகர் சிலைகள் கரைப்பு.

விநாயகர் சிலை ஊர்வலம் - வாக்குவாதம்

சென்னை திருவல்லிக்கேணியில் விநாயகர் சிலை ஊர்வலத்தின்போது வாக்குவாதம்.

மீனவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் மோதல்.. புதுச்சேரியில் உச்சக்கட்ட பரபரப்பு | Kumudam News 24x7

சதுப்பு நில காடுகளை அழித்து பாண்டி மெரினா விரிவாக்கம்- எதிர்ப்பு தெரிவித்து நடந்த சாலை மறியல் போராட்டத்தில் மோதல்

SJ Suryah: “இதுக்காக தான் மேரேஜ் பண்ணல... அது என்னோட போகட்டும்..” மனம் திறந்த எஸ்ஜே சூர்யா!

இன்னும் திருமணம் செய்துகொள்ளாமல் பேச்சுலராக வாழ்ந்து வருவது குறித்து எஸ்ஜே சூர்யா மனம் திறந்துள்ளார்.

திருமண மோசடி செய்த கல்யாணராணி சத்யாவிற்கு ஜாமின்

பல ஆண்களை திருமணம் செய்து ஏமாற்றியது தொடர்பான வழக்கில் கல்யாணராணி சத்யாவிற்கு சென்னை உயர்நீதிமன்றம் ஜாமின் வழங்கியது. கைது செய்யப்பட்டு 60 நாட்களாகியும் காவல்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாததால் ஜாமின் வழங்கியது உயர்நீதிமன்றம்

சொற்பொழிவு மூலம் மகா விஷ்ணுவுக்கு பணம்.. வெளிநாட்டு பரிவர்த்தனை குறித்து விசாரணை

சர்ச்சைக்குரிய பேசியதாக கைது செய்யப்பட்டு போலீஸ் காவலில் எடுக்கப்பட்ட மகா விஷ்ணுவிடம், வெளிநாட்டு பணபரிவர்த்தனை குறித்து காவல் துறையினர் தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

‘விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்குகிறேன்'.. போலீஸ் கஸ்டடியில் மகா விஷ்ணு

சர்ச்சைக்குரிய வகையில் பேசிய மகா விஷ்ணுவிற்கு 3 நாட்கள் போலீஸ் காவல் வழங்கி சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

#JUSTIN : புதுச்சேரியில் விநாயகர் சிலை ஊர்வலம் தொடங்கியது | Kumudam News 24x7

புதுச்சேரியில் கடலில் கரைக்க எடுத்துச் செல்லப்படும் விநாயகர் சிலைகள்

முதல் நேரடி விவாதம்: அனல்பறக்க பேசிய டிரம்ப்.. சுடச்சுட பதிலடி கொடுத்த கமலா ஹாரிஸ்!

அமெரிக்காவில் நவம்பர் 5ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், டொனால்ட் டிரம்ப்- கமலா ஹாரிஸ் இடையே முதல் நேரடி விவாதம் நடந்தது.

பாலியில் வன்கொடுமை வழக்கு.. மேலும் ஒருவர் கைது

கிருஷ்ணகிரி அருகே போலி என்சிசி முகாமில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளி சிவராமனுக்கு உடந்தையாக இருந்ததாக காவேரிபட்டினம் பகுதியை சேர்ந்த ஜிம் மாஸ்டர் டேனியல் அருள்ராஜ் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

Manasilaayo Song: வேட்டையன் திரைப்படத்தின் 'மனசிலாயோ' பாடல் வெளியானது!

Manasilaayo song: சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகிவரும் ‘வேட்டையன்’ திரைப்படத்தின் முதல் சிங்கிளான ‘மனசிலாயோ’ பாடல் வெளியானது.

'நாட்டு நாட்டு..' பாடல் பின்னணியில் தெறிக்க விடும் கமலா ஹாரிஸ்.. பட்டைய கிளப்பும் பிரசார வீடியோ!

கமலா ஹாரிஸ் கெத்தாக நடந்து வருவது, பிரசார பொதுக்கூட்டத்தில் மக்களை பார்த்து கையசைப்பது, கூட்டத்தினர் மத்தியில் உரையாற்றுவது போன்ற காட்சிகள் வீடியோவில் இடம்பெற்றுள்ளன.

போலீஸாரை வாழ்த்திய மஹா விஷ்ணு.. சித்தர்கள் சொன்னதால் செய்ததாக வாக்குமூலம்

இரவு உணவு வாங்கிக் கொடுத்த போலீசாரை வாழ்த்திய மஹா விஷ்ணு, சித்தர்கள் கூறியதாலேயே விநாயகர் சதுர்த்தி என்று தெரிந்தும் போலீசார் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வந்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

மஹா விஷ்ணு தீவிரவாதி கிடையாது.. வழக்கை சட்டப்படி சந்திப்போம் - வழக்கறிஞர் பேட்டி

மஹா விஷ்ணு சமூக விரோதியோ அல்லது தீவிரவாதியோ கிடையாது என்றும் வழக்கை சட்டரீதியாக சந்திப்போம் என்றும் மஹா விஷ்ணுவின் வழக்கறிஞர் பாலமுருகன் தெரிவித்துள்ளார்.

எந்த காவல் நிலையத்தில் இருக்கிறார்? - மஹா விஷ்ணுவை தேடி அலையும் சகோதரர்

சர்ச்சைக்குறிய வகையில் பேசியதாக கைதான மகாவிஷ்ணுவை தேடி. அவரது சகோதரர் காவல் நிலையம், காவல் நிலையமாக வழக்கறிஞர்களுடன் அலைந்து கொண்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மார்க்கெட்டில் குவிந்த பொதுமக்கள்..

விநாயகர் சதுர்த்தி விழா நாளை நடைபெற உள்ள நிலையில் புதுச்சேரியில் விநாயகர் சிலை மற்றும் பூஜை பொருட்களை வாங்க மார்க்கெட் பகுதிகளில் கூட்டம் அலைமோதியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

#BREAKING | Devanathan Yadav Case Update : தேவநாதனுக்கு செப்.17 வரை நீதிமன்ற காவல் | Financial Fraud Case

நிதி நிறுவன மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட தேவநாதனுக்கு செப். 17ம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிப்பு.

#BREAKING | எம்.ஆர்.சேகருக்கு 10 நாட்கள் நீதிமன்ற காவல் | MRV Brother Arrest

நிலமோசடி வழக்கில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கரின் சகோதரர் சேகர் உட்பட இரண்டு பேருக்கு 10 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.