சாம்சங் ஊழியர்கள் போராட்டம்; உயர்நீதிமன்றம் கொடுத்த Green Signal | Kumudam News 24x7
சாம்சங் ஊழியர்கள் அமைதியான முறையில் போராட்டம் நடத்த தடையில்லை என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சாம்சங் ஊழியர்கள் அமைதியான முறையில் போராட்டம் நடத்த தடையில்லை என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
விமான சாகச நிகழ்ச்சியின் போது தமிழக அரசு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யாததால் 5 பேர் உயிரிழந்ததாக தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் அதிமுக புகார் அளித்துள்ளது.
காஞ்சிபுரம் சுங்குவார்சத்திரத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட 800க்கும் மேற்பட்ட சாம்சங் தொழிலாளர்களை போலீஸார் கைது செய்தனர்.
கலைந்து செல்ல போராட்டக்காரர்கள் மறுத்ததால் 800-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை போலீசார் கைது செய்ததால் பதற்றம்.
போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் இருவர் மயக்கமடைந்த நிலையில் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பு.
தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த சாம்சங் தொழிலாளர்கள் கைது - சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர முறையீடு.
போராட்டத்தில் ஈடுபட்ட சாம்சங் ஊழியர்களை இரவோடு இரவாக வீடு புகுந்து காவல்துறையினர் கைது செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் சுங்குவார்சத்திரம் பகுதியில் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்த சாம்சங் தொழிலாளர்கள் கைது. பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் சாம்சங் தொழிலாளர்களுக்கு இன்று ஆதரவு தெரிவிக்க இருந்த நிலையில் கைது
அதிமுகவிலிருந்து தளவாய் சுந்தரம் நீக்கியதை வரவேற்கிறேன். தளவாய் சுந்தரம் RSS இயக்கத்தில் இணைய வேண்டும் - எச்.ராஜா
இரவோடு இரவாக 10-க்கும் மேற்பட்ட சாம்சங் தொழிலாளர்களின் வீடு புகுந்து காவல்துறையினர் கைது செய்ததால் பரபரப்பு
பள்ளிக்கல்வித் துறையில், பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீட்டித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை மெரினாவில் நடந்த விமான சாகச நிகழ்ச்சி பார்த்துவிட்டு சென்ற 5 பேர் உயிரிழப்பு - போலீசார் வழக்குப்பதிவு
Samsung Workers Strike inTamil Nadu : சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம் தொடர்பாக அந்நிறுவன உயர் அதிகாரிகள் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகளுடன் அமைச்சர்கள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டது.
சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம் தொடர்பாக சாம்சங் நிறுவன உயர் அதிகாரிகளுடன் அமைச்சர்கள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி. முடிவு எட்டப்படாததால் போராட்டம் தொடரும் என தொழிலாளர்கள் அறிவிப்பு...
காதலன் திட்டியதால் மனமுடைந்து காதலி தற்கொலை செய்த வழக்கில் காதலனுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை
5 பேர் உயிரிழப்பு .. உச்சி வெயிலில் வீர தீர சாகசம் தேவையா..? - செல்வப்பெருந்தகை கேள்வி
15 லட்சம் பேர் கூடியிருக்கிறார்கள. செல்கிறவர்கள் குடை உள்ளிட்டவற்றை கொண்டு சென்று இருக்க வேண்டும் என்று திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி கூறியுள்ளார்.
வயது மூப்பு காரணமாக வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காகவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ரத்தன் டாடா விளக்கம்.
விமான சாகச நிகழ்ச்சியை காண பொதுமக்கள் அதிகளவு வந்ததால் மெட்ரோவில் பயணம் செய்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
சென்னை மெரினா விமான சாகச நிகழ்ச்சியை காண வந்த 5 பேர் உயிரிழந்ததற்கு தமிழக அரசு தான் காரணம் என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
காஞ்சிபுரத்தில் சாம்சங் நிறுவன தொழிலாளர்கள் உடனான முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வி.
சாம்சங் தொழிற்சாலை பணிபுரியும் தொழிலாளர்கள் போராட்டத்தை கைவிடக்கோரி நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது.
மெரினாவில் நடந்த விமான சாகச நிகழ்ச்சியை காண வந்த 5 பேர் உயிரிழந்த நிலையில், அதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார் அமைச்சர் மா.சுப்ரமணியன்
விமான சாகச நிகழ்ச்சியின்போது 5 பேர் உயிரிழந்தது குறித்து அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
சென்னையில் நடந்த விமான சாகச நிகழ்ச்சியை காண வந்த 5 பேர் பலியாகியதற்கு என்ன காரணம் என்பது குறித்து அமைச்சர் மா.சுப்ரமணியன் விளக்கம் அளித்துள்ளார்.