Govt Doctor Attack: கலைஞர் பெயர் வைப்பது மட்டும் தான் அவர் வேலையா? - ஜெயக்குமார் கேள்வி
Govt Doctor Attack: கலைஞர் பெயர் வைப்பது மட்டும் தான் அவர் வேலையா? - ஜெயக்குமார் கேள்வி
Govt Doctor Attack: கலைஞர் பெயர் வைப்பது மட்டும் தான் அவர் வேலையா? - ஜெயக்குமார் கேள்வி
Govt Doctor Attack in Guindy : தாய்க்கு உரிய முறையில் சிகிச்சை வழங்கவில்லையா? - மருத்துவர் பேட்டி
Guindy Doctor Stabbed News Update : மருத்துவரின் தற்போதைய நிலை? சிகிச்சை பார்த்த மருத்துவர் பேட்டி
மருத்துவருக்கு எங்கெங்கே கத்திக்குத்து? நடவடிக்கை எடுக்கப்படுமா? உதயநிதி பதில்
அதிமுக – பாஜக கூட்டணி குறித்து மௌனம் கலைத்த எடப்பாடியின் பேச்சு பேசுபொருளாக மாறியுள்ள நிலையில், எடப்பாடியின் கையை மீறி அதிமுக மாஜிக்கள் செல்வதாக வெளியாகி இருக்கும் தகவல்தான் எம்.ஜி.ஆர் மாளிகை வட்டாரத்தின் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது... யார் யார் அந்த மாஜிக்கள்?
பாதுகாப்புத்துறை அனுமதியோடு தான் அமரன் திரைப்படம் வெளியானது என இப்படத்தின் இயக்குநர் ராஜ்குமார் கூறியிருப்பது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
அரசினர் பெரியார் மருத்துவமனையில் குழந்தை உயிரிழந்தது தொடர்பாக மருத்துவர் சஸ்பெண்ட் ஆனதை அடுத்து மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
2026 தேர்தலுக்காக ஒருங்கிணைப்பு நடந்தே ஆக வேண்டும் என்று அதிமுக மாஜிக்கள் தீவிரமாக இருக்க, அதற்கு ஆர்.பி.உதயகுமார் முட்டுக்கட்டையாக இருப்பதாக எம்.ஜி.ஆர் மாளிகை வட்டாரங்கள் தெரிவிப்பதுதான் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.
மாநிலம் முழுவதும் ஈராசிரியர் பள்ளிகளில் ஆசிரியர்கள் தங்களுக்கு பதிலாக வேறு நபரை பணிக்கு அமர்த்தியதாக புகார்
சென்னை ஆவடியில் நடைபெற்ற விமானப்படை கிளார்க் தேர்வில், ஆள்மாறாட்டம் செய்த வடமாநில இளைஞரை, முத்தாபுதுப்பேட்டை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மாவட்ட செய்திகள்: Ungal Oor Seithigal | District News | 09-11-2024
மாவட்ட செய்திகள்: Ungal Oor Seithigal | District News | 09-11-2024
மாவட்ட செய்திகள்: Ungal Oor Seithigal | District News | 08-11-2024 | Mavatta Seithigal
பட்டாசு வெடித்த போது காயமடைந்த தொழிலாளி.
மாவட்ட செய்திகள்: Ungal Oor Seithigal | District News | 05-11-2024
விருத்தாச்சலம் அருகே இறுதி ஊர்வலத்தில் சணல் வெடிகுண்டு வெடித்து ஆகாஷ் என்ற இளைஞர் பலி.
தீபாவளி விடுமுறை முடிந்து மக்கள் கோவைக்கு திரும்புவதால் ரயில் நிலையத்தில் அலைமோதும் கூட்டம்.
தீபாவளி தொடர் விடுமுறையையொட்டி ஒகேனக்கலில் குவிந்த ஏராளமான சுற்றுலாப் பயணிகள்.
தீபாவளியை முன்னிட்டு பொதுமக்கள் பட்டாசுகள் வெடித்து பண்டிகையை மகிழ்ச்சியாக கொண்டாடினர். இதன் காரணமாக சென்னையின் 4 இடங்களில் காற்றின் தரக் குறியீடு 200ஐ தாண்டி மிகவும் மோசமடைந்துள்ளது.
வண்ணமயமாக ஒளிரும் ”தூங்கா நகரம்” வெளியான கழுகு பார்வை காட்சிகள்| Kumudam News
நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், வண்ண வண்ண வெடிகளால் பகலாய் மாறிய சென்னை.
சென்னையில் 4 இடங்களில் மோசம் என்ற அளவிற்கு காற்றின் தரக்குறியீடு சென்றுள்ளது.
திருவண்ணாமலையில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்.
வந்தாச்சு தீபாவளி – வானவேடிக்கையால் வண்ணமயமான ராணிப்பேட்டை | Kumudam News
திரும்பிய பக்கமெல்லாம் வாண வேடிக்கையால் ஜொலிக்கும் சென்னை.