K U M U D A M   N E W S

ஆசியக் கோப்பை: வங்கதேசத்தை வீழ்த்தி இந்தியா இறுதிப் போட்டிக்குத் தகுதி!

ஆசியக் கோப்பை சூப்பர் 4 சுற்றில் வங்கதேசத்தை 41 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி, இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது.

"நான் யாரையும் சந்திக்கவில்லை" - டிடிவியுடன் செங்கோட்டையன் சந்திப்பு| TTV Sengottaiyan |Kumudam News

"நான் யாரையும் சந்திக்கவில்லை" - டிடிவியுடன் செங்கோட்டையன் சந்திப்பு| TTV Sengottaiyan |Kumudam News

ரூ. 60 கோடி தங்க நகை மோசடி: ART நிறுவன வழக்கில் மேலும் 4 பேர் கைது!

பாதி விலைத் தங்கம், வாரா வட்டி என கவர்ச்சிகரமான திட்டங்களால் பொதுமக்களிடம் ரூ. 60 கோடி மோசடி செய்த ART Jewellers நிறுவன வழக்கில், பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசார் மேலும் நான்கு பேரை கைது செய்துள்ளனர்

"காங்கிரஸ் கட்சி பற்றி பேசக்கூடிய தகுதி இபிஎஸ்-க்கு கிடையாது" - Selvaperunthagai | Kumudam News

"காங்கிரஸ் கட்சி பற்றி பேசக்கூடிய தகுதி இபிஎஸ்-க்கு கிடையாது" - Selvaperunthagai | Kumudam News

"நான் யாரையும் சந்திக்கவில்லை" - டிடிவியுடன் செங்கோட்டையன் சந்திப்பு | Kumudam News

"நான் யாரையும் சந்திக்கவில்லை" - டிடிவியுடன் செங்கோட்டையன் சந்திப்பு | Kumudam News

Headlines Now | 7 AM Headlines | 25 SEP 2025 | Tamil News Today | Latest News | DMK | PMK | BJP

Headlines Now | 7 AM Headlines | 25 SEP 2025 | Tamil News Today | Latest News | DMK | PMK | BJP

நீலகிரி, கோவைக்கு கனமழை; பிற மாவட்டங்களில் வெயில் சுட்டெரிக்கும் - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதியால் தமிழகத்தில் நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் கனமழை பெய்யும். மற்ற மாவட்டங்களில் வெப்பநிலையும் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஏய்.. நிறுத்து நிறுத்து.. கரும்பு லாரியை சுத்துப் போட்ட யானைகள்.. | Elephant | Erode | Kumudam News

ஏய்.. நிறுத்து நிறுத்து.. கரும்பு லாரியை சுத்துப் போட்ட யானைகள்.. | Elephant | Erode | Kumudam News

"தனி நபர் தாக்குதல் EPS-க்கு உகந்ததல்ல" - Thirumavalavan | EPS | Kumudam News

"தனி நபர் தாக்குதல் EPS-க்கு உகந்ததல்ல" - Thirumavalavan | EPS | Kumudam News

டெட் தேர்வு தீர்ப்பைக் கண்டு ஆசிரியர்கள் பயப்பட வேண்டாம் - அமைச்சர் அன்பில் மகேஷ் உறுதி!

டெட் (TET) தேர்வு குறித்து நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பைக் கண்டு ஆசிரியர்கள் கவலைப்பட வேண்டாம் எனப் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தென்காசியில் நடந்த கூட்டத்தில் உறுதி அளித்தார்.