K U M U D A M   N E W S
Advertisement

Saidapet

பெண்ணிடம் அத்துமீறிய வழக்கு; தலைமைக் காவலர் பணியிடை நீக்கம்

Saidapet Police suspension: சென்னை சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற தலைமைக் காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

மூதாட்டி துண்டு துண்டாக வெட்டிக் கொலை.. விசாரணையில் அதிர்ச்சி தகவல்..

மூதாட்டியை துண்டு துண்டாக வெட்டிக் கொன்று உடலை அடையாற்றில் வீசிய தம்பதியை போலீசார் கைது செய்தனர்.