K U M U D A M   N E W S

நம்ப வைத்து ஏமாற்றிய பாஜக..? வீட்டை இழந்த நாட்டாமை..? அரசியலில் இருந்து விலகலா?

நாட்டாமை பாதம் பட்டா எங்க வெள்ளாமை வெளையுமடி.. நாட்டாமை கை அசஞ்சா மாசம் நாலு மழ பொழியுமடி.. என்று சினிமாவில் பாரி வள்ளலாக வலம்வந்த சரத்குமார், தற்போது பாஜகவில் ஐக்கியமான நிலையில் கடன் தொல்லையால் கடும் சங்கடத்தில் இருக்கிறாராம். நாட்டாமைக்கே இப்படி ஒரு நிலைமையா என்று குமுறுகின்றனர் அவரை நம்பி பாஜகவில் இணைந்த முன்னாள் ச.ம.கவினர்…

நம்ப வைத்து ஏமாற்றிய பாஜக..? வீட்டை இழந்த நாட்டாமை..?அரசியலில் இருந்து விலகலா? | Kumudam News

நம்ப வைத்து ஏமாற்றிய பாஜக..? வீட்டை இழந்த நாட்டாமை..?அரசியலில் இருந்து விலகலா? | Kumudam News

அவுங்க அப்பா கேப்டன் மாதிரியே.. படக்குழுவினரின் மனதை கவர்ந்த சண்முகபாண்டியன்

'கொம்புசீவி' படப்பிடிப்பு நிறைவை முன்னிட்டு படக்குழுவினர் அனைவருக்கும் புதிய உடைகள், பிரியாணி வழங்கி கௌரவித்துள்ளார் சின்ன கேப்டன் என்றழைக்கப்படும் சண்முக பாண்டியன்.

Dubai ரிட்டர்ன் Travels அதிபர்.. போட்டுத்தள்ளிய கள்ளக்காதலி - மனைவியால் வெளிவந்த உண்மை | Coimbatore

Dubai ரிட்டர்ன் Travels அதிபர்.. போட்டுத்தள்ளிய கள்ளக்காதலி - மனைவியால் வெளிவந்த உண்மை | Coimbatore

கமலாலயத்தில் அதிருப்திக் குரல்? - தீர்ப்பு கிடைக்காமல் தவிக்கும் நாட்டாமை? டிமிக்கி கொடுத்த BJP?

கமலாலயத்தில் அதிருப்திக் குரல்? - தீர்ப்பு கிடைக்காமல் தவிக்கும் நாட்டாமை? டிமிக்கி கொடுத்த BJP?

விஜய் போலத்தான் நானும்.. அப்போதே அரசியலுக்கு வந்தேன்.. சரத்குமார் அதிரடி

நடிகர் விஜய் போல தானும் சினிமாவில் உச்ச நடிகராக இருக்கும் போதுதான் அரசியலுக்கு வந்ததாக நடிகரும், பாஜக பிரமுகருமான சரத்குமார் தெரிவித்துள்ளார்.

விஜய் அரசியலுக்கு வந்தது சரி; ஆனால், அதனை ஏற்க முடியாது ... நடிகர் சரத்குமார் கருத்து

திராவிடமும், தமிழ் தேசியமும் ஒன்றுதான் என விஜய் கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று நடிகரும், பாஜக பிரமுகருமான சரத்குமார் தெரிவித்துள்ளார். 

“காமராஜரை இழிவாக பேசிய ராஜிவ் காந்தி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” - சரத்குமார் ஆவேசம்!

பெருந்தலைவர் காமராஜரை இழிவுபடுத்தி பேசிய திமுக மாணவரணி ராஜீவ்காந்தி மீது நடவடிக்கை தேவை என நடிகரும் பாஜக நிர்வாகியுமான சரத்குமார் தெரிவித்துள்ளார்.

போலீசிடம் தகராறு செய்த ஜோடி... காவல்துறையினரை பாராட்டிய நடிகர் சரத்குமார்!

தவறுகளை செய்துவிட்டு அரசியல் பிரபலங்களின் பெயரைக் கூறி தப்பித்துவிடலாம் என எண்ணும் மனநிலை இங்கு அறவே நீக்கப்பட வேண்டும் என நடிகரும் பாஜக நிர்வாகியுமான சரத்குமார் தெரிவித்துள்ளார்.

பொன்னியின் செல்வனுக்கு தேசிய விருது.. ஆதித்த கரிகாலன், பழுவேட்டரையர் வாழ்த்து..

பொன்னியின் செல்வன் பாகம்1 திரைப்படத்திற்கு தேசிய விருது கிடைத்ததை அடுத்து, அதில் நடித்த நடிகர்களான விக்ரம் மற்றும் சரத்குமார் ஆகியோர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.