K U M U D A M   N E W S

பட்டியலினச் சிறுவனைத் தாக்கி, பேன்ட்டுக்குள் தேளை வைத்த ஆசிரியர்கள்.. 3 பேர் மீது வழக்கு!

இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றில், எட்டு வயது பட்டியலினச் சிறுவனைத் தலைமை ஆசிரியர் உள்பட மூன்று ஆசிரியர்கள் தொடர்ந்து அடித்துத் துன்புறுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.