K U M U D A M   N E W S
Promotional Banner

பாகிஸ்தான் பயங்கரவாதிகள் ஊடுருவல்.. பீகார் முழுவதும் உச்சகட்ட பாதுகாப்பு!

பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாதிகள் 3 பேர் பீகாருக்குள் நுழைந்து இருப்பதாக கூறி, அவர்களின் புகைப்படங்கள் மற்றும் விவரங்களை உளவுத்துறை வெளியிட்டுள்ளது.