K U M U D A M   N E W S

Seeman

NTK Protest | "ஏன் தமிழில் குடமுழுக்கு இல்லை..?" - நாதக ஆர்ப்பாட்டம்

NTK Protest | "ஏன் தமிழில் குடமுழுக்கு இல்லை..?" - நாதக ஆர்ப்பாட்டம்

NTK Seeman Issue | சீமானுக்கு உத்தரவு போட்ட திருச்சி நீதிமன்றம்

NTK Seeman Issue | சீமானுக்கு உத்தரவு போட்ட திருச்சி நீதிமன்றம்

போர்த் தளபதி சீமான் – அண்ணாமலை புகழாரம்

போர் களத்தில் நிற்க கூடிய தளபதி தான் சீமான், தான் கொண்டக்கொள்கையில் உறுதி கொண்டவர் என அண்ணாமலை புகழ்ந்து பேசியுள்ளார்.

Seeman vs DIG Varun Kumar case: இன்று மாலை 5 மணிக்குள் சீமான் ஆஜராக ஆணை | Seeman | Varun Kumar | NTK

Seeman vs DIG Varun Kumar case: இன்று மாலை 5 மணிக்குள் சீமான் ஆஜராக ஆணை | Seeman | Varun Kumar | NTK

"நாடகம் போடுவது யார்? திமுகவா, சீமானா?" - நடிகை வீடியோ வடிவில் சீமானுக்கு கேள்வி | Kumudam News

"நாடகம் போடுவது யார்? திமுகவா, சீமானா?" - நடிகை வீடியோ வடிவில் சீமானுக்கு கேள்வி | Kumudam News

"பிரதமர் மோடி வருகைக்காக மசூதியை மூடுவதுதான் திராவிட மாடலா?" - சீமான் கேள்வி | Kumudam News

"பிரதமர் மோடி வருகைக்காக மசூதியை மூடுவதுதான் திராவிட மாடலா?" - சீமான் கேள்வி | Kumudam News

Seeman Speech: கச்சத்தீவு தீர்மானம்.. வெற்றி தீர்மானம் இல்லை வெற்று தீர்மானம் - சீமான் குற்றச்சாட்டு

Seeman Speech: கச்சத்தீவு தீர்மானம்.. வெற்றி தீர்மானம் இல்லை வெற்று தீர்மானம் - சீமான் குற்றச்சாட்டு

போர் இன்னும் முடியவில்லை.. சீமான் ஃபிலிம் காட்டிக்கொண்டிருக்கிறார்.. நடிகை புகார்

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விசாரணைக்கு அழைத்தால் மொத்த கட்சிக்காரர்களையும் அழைத்து வந்து ஃபிலிம் காட்டிக்கொண்டிருக்கிறார் என்று நடிகை குற்றம்சாட்டியுள்ளார்.

Seeman Speech About Periyar Case | பெரியார் குறித்து சர்ச்சை பேச்சு.. சீமான் மனு தள்ளுபடி | NTK

பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்காக பல்வேறு காவல் நிலையங்களில் பதியப்பட்ட வழக்குகளை ஒன்றிணைக்கக்கோரிய சீமானின் மனு தள்ளுபடி

பெரியார் குறித்த சர்ச்சைப் பேச்சு- சீமான் மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம்

பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்காக பல்வேறு காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை ஒன்றாக இணைத்து விசாரிக்கக்கோரி சீமான் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கட்டற்ற போதைப்புழக்கத்தால் சமூகமே குற்றச்சமூகமாக மாறி நிற்கிறது- சீமான் விளாசல்

திராவிட ஆட்சியில் நிலவும் கட்டற்ற போதைப்புழக்கத்தால் நாம் வாழும் சமூகமே குற்றச்சமூகமாக மாறி நிற்பதால்தான் பெண்கள் மீதான வன்கொடுமைகள் பன்மடங்கு பெருகியுள்ளது என்று சீமான் குற்றம்சாட்டியுள்ளார்.

சீமானுக்கு எதிராக ஒட்டப்பட்ட போஸ்டர்.. நாதக நிர்வாகி எடுத்த அதிரடி முடிவு

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக சுவரொட்டிகள் ஒட்டப்பட்ட சம்பவம் குறித்து நாதக நிர்வாகி, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். 

இதனால் தான் உச்சநீதிமன்றம் சீமானுக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கியது.. உண்மையை போட்டு உடைத்த நடிகை

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு ஆதரவாக உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு குறித்து நடிகை வீடியோ வெளியிட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சீமானுக்கு எதிராக வழக்கு – நீதிமன்றம் அதிரடி

சீமானுக்கு எதிராக நடிகை அளித்த பாலியல் புகார்.

Seeman-னை தொடர்ந்து Veeralakshmi-க்கு செக் வைத்த Valasaravakkam Police

சீமான் மீது நடிகை அளித்த புகாரில் தமிழர் முன்னேற்றப்படை தலைவர் வீரலட்சுமியை விசாரணைக்காக வளசரவாக்கம் போலீசார் அழைப்பு.

நடிகை பாலியல் புகார்: சீமானுக்கு ஆதரவாக உத்தரவு பிறப்பித்த உச்ச நீதிமன்றம்

நடிகை பாலியல் விவகாரம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் அளித்த உத்தரவிற்கு இடைக்கால தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

சீமானுக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

நடிகை புகாரில் சீமானுக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவு.

"என்னை பாலியல் குற்றவாளி சொல்ல நீங்கள் யார்" - சீமான் கேள்வி

"என்னை பாலியல் குற்றவாளி சொல்ல நீங்கள் யார்?"

"சீமான் எல்லாம் திமுகவுக்கு தூசு மாதிரி" - அமைச்சர் ரகுபதி

சீமான் திமுகவிற்கு பிரச்னையே கிடையாது - அமைச்சர் ரகுபதி

நடிகையின் அடுத்த ஆவேச வீடியோ வெளியீடு

பாலியல் வழக்கில் சீமான் காவல்நிலையத்தில் ஆஜரான நிலையில், சீமான் மீது புகாரளித்த நடிகை ஆவேச பதில்கள்

சீமான் வாக்குமூலம் - ஒப்பிடும் பணி தொடக்கம்

நடிகை பாலியல் புகாரில் சீமான் அளித்த வாக்குமூலத்தை ஒப்பிடும் பணி தொடங்கியது.

நடிகை பாலியல் புகார்.. சீமான் வாக்குமூலத்தை ஒப்பிட்டு பார்க்கும் பணி தீவிரம்

நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அளித்துள்ள வாக்குமூலத்தை ஒப்பிட்டு பார்க்கும் பணியில் வளசரவாக்கம் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.  

காதல் என்று ஒன்று இருந்தால் முச்சந்தியில் நின்று கத்திக்கொண்டு இருப்பார்களா..? கொந்தளித்த சீமான்

நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கில் காவல் நிலையத்தில் ஆஜரான சீமான் ‘காதல் என்று ஒன்று இருந்தால் முச்சந்தியில் நின்று கத்திக்கொண்டு இருப்பார்களா’ என்று கேள்வி எழுப்பினார்.

விசாரணைக்கு ஆஜராக புறப்பட்டார் சீமான்

விசாரணைக்கு ஆஜராக சென்னை வளசரவாக்கம் காவல் நிலையம் புறப்பட்டார் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்

வளசரவாக்கம் காவல் நிலையத்தில் சீமான் நேரில் ஆஜர்

நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜரானார்.